Author: mmayandi

ஈடன் கார்டன்ஸ் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்து இணையத்தை வென்ற சவுரவ் கங்குலி!

புதுடில்லி: பகல் / இரவு டெஸ்ட் போட்டியை நிஜமாக்கியதற்காக கொல்கத்தா மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார் சவுரவ் கங்குலி. போட்டி நடந்து கொண்டிருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்…

இந்திய அணியில் இடம் கிடைத்தது ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவுக்கு..!

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் ஷவம் துபே முதன்முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளார். மேலும், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், டி-20…

மனித தலைமுடியில் பயிர்களுக்கான உரம் – பள்ளி மாணவிகளின் கண்டுபிடிப்பு!

பெங்களூர்: மனித தலைமு‍டியை பயிர்களுக்கான உரம் தயாரிக்கப் பயன்படுத்த முடியும் என்று ஆய்வுசெய்து கண்டுபிடித்துள்ளனர் கர்நாடக பள்ளி மாணவிகள் இருவர். கர்நாடகாவின் பெலகாவி நகரைச் சேர்ந்த பள்ளி…

போராட்டத்தை வாபஸ் பெற தெலுங்கானா போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 47 நாட்களாக மேற்கொண்டுவரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள்…

பலமான குற்றச்சாட்டுகள் – வழக்குகளை எதிர்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு!

ஜெருசலேம்: தற்போதைய இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு மீது ஊழல், நம்பிக்கைத் துரோகம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அவரின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகுமா?…

டி-20 தொடரை முழுமையாக வென்று விண்டீஸை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

கயானா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரை முற்றிலுமாக கைப்பற்றி, எதிரணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. 5 போட்டிகள்…

சிபிஐ அமைப்பில் 1000 பணியிடங்களுக்கும் மேல் காலி – அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் உயர்மட்ட புலனாய்வுப் பிரிவான சிபிஐ அமைப்பில், சுமார் 1000 பணியிடங்களுக்கும் மேல் காலியாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சரின்…

காஷ்மீர் கட்டுப்பாடுகள் குறித்த ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதி மன்றம்!

புதுடில்லி: 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் முந்தைய மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று உச்சநீதிமன்றம் நவம்பர்…

தேர்தல் பத்திர மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் காங்கிரஸ்: ஆளும் கட்சியின் பதில் என்ன?

புதுடில்லி: நரேந்திர மோடி அரசு தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் நாடாளுமன்றத்தின் முன் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் புதன்கிழமை கோரியது, இந்தத் திட்டத்தின் விளைவாக…

ராஜ்யசபா மார்ஷல்கள் தங்கள் இராணுவ பாணியிலான தொப்பிகளைத் துறந்தார்களா?

புதுடில்லி: பாராளுமன்றத்தின் மேல் சபையின் தலைவர் எம்.வெங்கையா நாயுடு உத்தரவின் பேரில் மாற்றப்பட்ட தங்களது சீருடையை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதற்கான முதல் கட்டமாக மாநிலங்களவையில் உள்ள மார்ஷல்கள்…