Author: mmayandi

நாட்டின் இளம் நீதிபதி – ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயது மாயாங்க் பிரதாப் சிங்!

ஜெய்ப்பூர்: 21 வயது இளைஞர் நாட்டின் இளைய நீதிபதியாக உள்ளார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர் மாயாங்க் பிரதாப் சிங் ராஜஸ்தானின் இளைய நீதிபதியானதன் மூலம் ஒரு புதிய…

வங்கதேசத்து வேகப்பந்து வீச்சாளர் ஷாஹாதத் ஹுசேனுக்கு ஐந்தாண்டு தடையா?

தாகா: தேசிய கிரிக்கெட் லீக்கின் போது அணியின் சக வீரர் அராஃபத் சன்னியைத் தாக்கியதற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) வேகப்பந்து வீச்சாளர் ஷாஹாதத் ஹுசேனுக்கு ஐந்தாண்டு…

ஆண்களே, அழுவதின் மூலம் துணிச்சலை வெளிப்படுத்துங்கள்: சச்சின் டெண்டுல்கர்

மும்பை: ஆண்கள் அழுவதில் தவறொன்றுமில்லை என்றும், அழுது சோகத்தை வெளிப்படுத்துவதன் மூலம், தங்களின் துணிச்சலையும் வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.…

அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றி!

கட்டாக்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கவல்ல பிருத்வி ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இரவு நேரத்திலும், சுமார் 300 கி.மீ.…

10 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க சட்ட அமைச்சகம் பரிந்துரை

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கு, நாட்டிலுள்ள உயர்நீதிமன்றங்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். அவர்…

கேரளத்தில் 4ம் வகுப்புத் தேர்வெழுதிய 105 வயது பாட்டி!

கொல்லம்: கேரள மாநிலத்தில் 105 வயதானப் பாட்டி ஒருவர், முதியோருக்கான எழுத்தறிவுத் தேர்வில் பங்கேற்று ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளார். இத்தேர்வு, அம்மாநில எழுத்தறிவு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டதாகும் மற்றும்…

நீண்டகால ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே..!

டோக்கியோ: நீண்டகாலம் ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் அந்நாட்டின் தற்போதையப் பிரதமர் ஷின்ஸோ அபே. ஜப்பானில் அரசக் குடும்பத்திற்கென தனி மரியாதை இருந்தாலும், அங்கும்…

இந்து மகா சபா புகார்; காஷ்மீரில் AMU பேராசிரியர் மீது வழக்குப் பதிவு!

அலிகார்: பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைப் புண்படுத்தியதாகக் கூறப்படும் பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியருக்கு எதிராக இங்குள்ள காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர்…

என்.சி.பி – காங்கிரஸ் முக்கிய சந்திப்பு; மகாராஷ்டிராவில் நிலையான அரசாங்கம் அமையுமா?

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான், டெல்லியில் ஒரு முக்கிய கூட்டத்தின் பின்னர் விரைவில் மகாராஷ்டிராவில் ஒரு நிலையான அரசாங்கம் அமைக்கப்படும்…

விக்ரமசிங்க ராஜினாமா; பிரதமராக மஹிந்த ராஜபக்சே பெயர் அறிவிப்பு!

கொழும்பு: தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலகுவதாக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததையடுத்து, லங்கா அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தனது மூத்த சகோதரரும்…