Author: mmayandi

மேற்குவங்கத்தின் அந்த அரசியல் சூழல் வென்றதா? அல்லது மம்தா வென்றாரா?

மேற்குவங்க மாநிலத்தில், கணிப்புகளையும் மீறி, அசுர வெற்றியுடன், மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. அம்மாநிலத்தில், சுதந்திர காலம் தொடங்கி, 1977ம்…

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி – கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி: மீண்டும் திரும்பிய அந்த ‘காலப்பொருத்தம்’..!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைவதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியமைவதிலும் ஒரு ‘காலப்பொருத்தம்’ இதுவரை இருந்து வருகிறது. இந்த 2021 தேர்தலிலும் அந்த ‘காலப்பொருத்தம்’ வேலை செய்துள்ளது.…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – இரவு 8.15 மணி நிலவரம் என்ன?

2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரவு 8.15 நிலவரப்படி, திமுக கூட்டணி மொத்தமாக 158 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக…

இந்திய அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் காத்திருந்த மு.க.ஸ்டாலின்..!

மாநில அளவிலான அரசியல் என்று நாம் எடுத்துக்கொண்டால், இந்தியளவில், மிக நீண்டகாலம் காத்திருந்து, முதலமைச்சர் பதவியை பிடித்துள்ளார் ஸ்டாலின். கடந்த 1960களின் இறுதியிலேயே, தனது பதின்ம வயதுகளிலேயே,…

கடந்தமுறை அநீதி இழைக்கப்பட்ட அப்பாவு – இந்தமுறை நீதி கிடைத்தது!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சர்ச்சைக்குரிய முறையில், 50 வாக்குகளுக்கும் குறைவாக தோற்றதாக அறிவிக்கப்பட்டவர் திமுக வேட்பாளராக நின்ற அப்பாவு.…

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரே குடும்பத்தின் 2ம் தலைமுறை முதல்வர்!

சென்னை மாகாணமாக இருந்தது முதற்கொண்டு, 1956க்குப் பிறகான காலம் தொடங்கி, முதல்வர்கள் வரிசையைப் பார்த்தால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை, முதல்வராக பதவியேற்கவுள்ளது இதுதான் முதல்முறை.…

பொல்லார்டால் வென்ற மும்பை – லுங்கி என்கிடியால் தோற்ற சென்னை!

புதுடெல்லி: சென்னைக்கு எதிரானப் போட்டியை, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை. பொல்லார்டு தனிமனிதனாக நின்று, தனது அணியை வெற்றிபெற செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை…

மராட்டியத்தின் கொரோனா இக்கட்டை சமாளிக்கும் 11 மருத்துவர்கள்!

மும்பை: மராட்டியத்தில், மொத்தம் 11 மருத்துவர்களின் எண்களைக் கொண்ட ஒரு டாஸ்க்ஃபோர்ஸ் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டே, இந்த உதவி மையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு…

குறைந்த ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை திணறல்!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, 217 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போது மழையால்…

இஷ்ரத் ஜஹான் கொடூர என்கவுன்டர் – 3 காவல்துறை அதிகாரிகளை விடுவித்த சிபிஐ நீதிமன்றம்!

அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில், 3 காவல்துறை அதிகாரிகளை, சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. குஜராத்தில், கடந்த 2004ம் ஆண்டு அகமதாபாத் அருகே,…