Author: mmayandi

வெற்றி இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா? – முக்கிய கட்டத்தில் ஆஷஸ் இறுதி டெஸ்ட்!

லண்டன்: ஆஷஸ் தொடர் இறுதி டெஸ்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 3ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்துள்ளது.…

நாடாளுமன்ற குழுக்களில் முக்கியத்துவத்தை இழந்த காங்கிரஸ் கட்சி!

புதுடெல்லி: சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுக்களில், காங்கிரஸ் கட்சி தனது முக்கியத்துவத்தை இழந்துள்ளது. நிதி மற்றும் வெளிவிவகார கமிட்டிகளில் அது தனது தலைமைப் பதவிகளை இழந்துள்ளது. எந்த…

15 நாட்களுக்குள்ளாக என்ஆர்சி இறுதிப்பட்டியல் வெளியீடு!

குவஹாத்தி: என்ஆர்சி எனப்படும் நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிசன்ஸ் அதாரிட்டி, அஸ்ஸாம் மாநில குடிமக்கள் தொடர்பான தனது இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி…

மிகவும் தாமதமாக கருத்து சொன்ன டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி: மோடி அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை வரவேற்றுள்ள அதேநிலையில், மக்களுக்குப் பிரச்சினை என்றால் அபராத தொகையை குறைக்கவும் டெல்லி அரசு தயங்காது என்று முதல்வர்…

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனை காலிசெய்யும் முஸ்தீபில் மோடி அரசு?

புதுடெல்லி: நாட்டின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமும், எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமுமாகிய பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனில் தன் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகளை, சர்வதேச எண்ணெய் நிறுவனத்திடம்…

பல்லாவரம் ஏரியை நாசம் செய்யும் உள்ளாட்சி நிர்வாகம்!

பல்லாவரம்: சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளைச் சேர்ந்த நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்பை அகற்றுவதில் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளானது, நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு உள்ள அக்கறையை வெளிச்சம்…

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்..!

சென்னை: உயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வாழ் உயிரின காட்சியகங்களுக்கான உலகளாவிய அமைப்பில், சென்னையின் வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த உலகளாவிய அமைப்பானது…

ஐதராபாத் அணிக்கு கேப்டன் ஆனார் அம்பதி ராயுடு!

ஐதராபாத்: அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்து, பின்னர் அதை வாபஸ் வாங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு, ஐதராபாத் கிரிக்கெட் அணியின் கேப்டனாக…

ஒடிசாவில் ஒரு லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு, புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து காவல்துறையினர் ரூ.6,53,100 அபராதம் விதித்துள்ளனர். அந்த மாநிலத்தில் விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத்திலேயே இதுதான் அதிகபட்சம்…

தண்ணீர் மற்றும் தகுந்த தட்பவெட்ப நிலையுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு..!

ப்ளாரிடா: முதன்முதலாக ஒரு கிரகத்தின் சூழலில் தண்ணீர் இருப்பதையும், வாழ்வதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இருப்பதையும் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கிரகம்…