Author: mmayandi

வலிமையான கத்தார் அணியை டிரா செய்து அசத்திய இந்திய கால்பந்து அணி!

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டி ஒன்றில், வலிமைவாய்ந்த கத்தார் அணியை இந்திய அணி டிரா செய்து அசத்தியது. வரும் 2022ம் ஆண்டு உலகக்கோப்பை…

எங்களிடம் வாருங்கள், ஆனால் இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ளுங்கள்: சிவசேனா

மும்பை: எதிர்க்கட்சி முகாம்களிலிருந்து விலகி பாரதீய ஜனதா – சிவசேனா கூட்டணியில் இணையும் தலைவர்கள் முதலில் இந்துத்துவா கொள்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார் சிவசேனா…

புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு மேற்கு வங்கத்தில் இடமில்லை: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பழைய மோட்டார் வாகன…

டி.கே.சிவகுமார் கைதை கண்டித்துப் பேரணி – பெங்களூரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாரின் கைதைக் கண்டித்து, ஒக்கலிகா சங்கங்கள் நடத்தியப் பேரணியில் மத்திய பெங்களூரு பகுதியின் பல இடங்களில்…

பழைய சலுகையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்த பிரிட்டன்!

லண்டன்: பிரிட்டனில் படிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணாக்கர்களும், படிப்பு முடிந்த பின்னர், அங்கேயே 2 ஆண்டுகள் வரை தங்கி பணிபுரிவதற்கான விசா வழங்கப்படும் என்ற சலுகையை பிரிட்டன்…

முருகன் இட்லி கடை மத்திய அடுப்பறைக்கான உரிமம் ரத்து!

சென்னை: தமிழக தலைநகரின் பல இடங்களில் செயல்படும் உணவு தொடர் அமைப்பான முருகன் இட்லி கடை என்ற உணவகத்தின் மத்திய அடுப்பறைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்துள்ளது தமிழக…

மகிழ்ச்சி போயே போச்சு – வாழ்வாதாரம், தனித்தன்மை குறித்த கவலை வந்தாச்சு..!

லே: லடாக் பிராந்தியம் காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட தொடக்க நாட்களில் அந்த மக்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள். ஆனால், தற்போது அவர்களின் மகிழ்ச்சி காணாமல்…

ஆங்காங்கே தொடரும் ஓயாத சாதிய ஒடுக்குமுறைகள்!

என்னதான் பெரியார் மண்..! பகுத்தறிவு மண்..! என்று பலர் கூறிக்கொண்டாலும், சாதிய ஒடுக்குமுறைகளும் சாதிய வன்முறைகளும் இந்த மாநிலத்தில் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டுதான் உள்ளன. மதுரை மேற்கில்…

பீகார் மாநில கேப்டன் நிதிஷ்குமார் என்பதில் மாற்றமில்லை: சுஷில்குமார் மோடி

பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பீகார் மாநில கேப்டன் நிதிஷ்குமார். எனவே, வரும் 2020ம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலிலும் இதன் கேப்டனாக அவரே நீடிப்பார் என்று…

கூடுதலாக 50% தேவை என்ற நிலையில், இருப்பதிலும் 30% குறையுமா?

புதுடெல்லி: வரும் 2050ம் ஆண்டில் உலகின் மக்களுக்கு உணவளிக்க, தற்போதைய உணவு உற்பத்தியைவிட கூடுதலாக 50% தேவை. ஆனால், பருவநிலை மாற்றத்தால் அக்காலகட்டத்தில் உலகளாவிய உணவு உற்பத்தியில்…