மனித உரிமைகளை மதியுங்கள் – இந்திய அரசுக்கு ஐ.நா. கோரிக்கை
ஜெனிவா: காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா.அவையின் ஹை கமிஷனர் மிட்செல்…
ஜெனிவா: காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா.அவையின் ஹை கமிஷனர் மிட்செல்…
புதுடெல்லி: காஷ்மீரில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழல்களையடுத்து, அம்மாநிலத்தின் ஆப்பிள் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களிடமிருந்து மத்திய அரசே நேரடியாக ஆப்பிள்களை வாங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள்…
புபனேஷ்வர்: 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளுக்கு தகுதிபெறும் ஒரு கட்டமாக, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ரஷ்ய அணியை எதிர்கொள்கிறது. இதேபோன்று, இந்திய பெண்கள்…
புதுடெல்லி: நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், அந்நிறுவனத்தின் சரிவுக்கு, பொருளாதார மந்தநிலை…
மேகாலயா: மத்திய அரசின் குடிமக்கள் மசோதா தொடர்பாக வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது என்றும், எனவே அம்மக்களின் மனதில் நம்பிக்கையை கொண்டுவர வேண்டுமென்றும் மத்திய…
புதுடெல்லி: எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்காமல் தனது 100 நாட்களைக் கடந்துள்ள நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. மத்திய…
சென்னை: செம்பரம்பாக்கம்(ஏரி) நீர்த்தேக்கத்தை முறையாகப் பராமரித்து நிர்வாகம் செய்யும் வகையிலான ஒரு செயல்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை நெருங்கிவரும் நிலையில்,…
புதுடெல்லி: உங்கள் வாகனத்திற்கான காப்பீட்டு பாலிசியில், நீங்கள் கட்ட வேண்டிய பிரீமியம் தொடர்பாக முடிவெடுக்கும்போது, உங்களின் டிரைவிங் திறனும் கணக்கில் கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,…
பேட்மின்டன் விளையாட்டிற்கு இந்திய அரசு உதவிகரமாக இருந்தாலும், அந்த விளையாட்டைப் பற்றிய அறிதல் அரசுக்கு இல்லாமல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பேட்மின்டன் தேசிய தலைமைப் பயிற்சியாளர் புல்லேலா…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ரவி சாஸ்திரியின் ஊதியம் சுமார் 20% அளவிற்கு உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…