Author: mmayandi

சாகித் அஃப்ரிடிக்கு கடும் பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்!

புதுடெல்லி: தனது சுயசரிதை புத்தகமான ‘கேம் சேஞ்சர்’ குறித்து விமர்சனம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு கடும் பதிலடியைக் கொடுத்துள்ளார் கவுதம் கம்பீர். இந்திய…

திண்டுக்கல் பூட்டு உள்ளிட்ட 7 பொருட்களுக்கு புதிதாக கிடைத்த புவிசார் குறியீடு!

சென்னை: திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை, சேலம் மாம்பழம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட மொத்தம் 7 பொருட்களுக்கு புதிதாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில்,…

சீன கோடீஸ்வரர் சொல்லும் புதிய யோசனை என்ன?

பெய்ஜிங்: சீனாவின் மாபெரும் கோடீஸ்வரரான ஜேக் மா, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், மக்கள் ஒரு வாரத்திற்கு 12 மணிநேரங்கள் மட்டுமே பணி செய்யும் சூழல் உருவாக்கப்பட வேண்டுமென்ற…

அபார வீராங்கணை மனாஸி ஜோஷியின் கதை சுவாரஸ்யமானது…

ஒரு காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத மனாஸி ஜோஷியின் கதை அபாரமானது! இவர் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மின்டன் போட்டியின் உலக சாம்பியன்! கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற…

சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமே எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்: பிரேசில் அதிபர்

ரியோடிஜெனிரோ: தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அமேசான் மழைக்காடுகள் சார்ந்த நாடுகள் மட்டுமே இப்பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டுமென கூறியுள்ளார் பிரேசில் நாட்டின் வலதுசாரி…

இறக்குமதியாகும் அகர்பத்தி பொருட்கள் – வீழ்ச்சியை நோக்கி உள்நாட்டு தொழில்துறை

புதுடெல்லி: சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அகர்பத்தி சார்ந்த மூலப் பொருட்களால் அத்தொழில்துறை பெரும் பாதிப்படைவதோடு, பலரும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…

இந்திய காவல்துறையினரில் பாதியளவினரின் மனநிலை ஏன் இப்படி?

புதுடெல்லி: இந்தியக் காவல்துறையில் பணியாற்றுவோரில் பாதியளவினர், முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் புதிய ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது. முஸ்லீம்கள்தான் அதிக குற்றம் இழைக்கக்கூடியவர்கள்…

உலகளாவிய திறன் அறியும் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்கள் யார்?

மாஸ்கோ: உலகளவிலான திறன் அறியும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வத் நாராயணன் தங்கப் பதக்கம் தட்டிச் சென்றார். இந்தப் போட்டி ரஷ்யாவில் நடந்தது. ரஷ்யாவின் காஸன் நகரில்…

85 வயதில் ஓய்வுபெறுகிறார் ஒரு கிரிக்கெட் வீரர்..!

லண்டன்: தனது 85 வயதில் ஒரு கிரிக்கெட் வீரர், இல்லையில்லை, கிரிக்கெட் தாத்தா ஓய்வுபெறப் போகிறாராம்! இந்த தாத்தா மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்தவர். ஒரு வேகப்பந்து வீச்சாளரான…

ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை எதற்காக கேட்கிறீர்கள்? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து எதற்காக ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்ற விளக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டுமென…