Author: mmayandi

இது புரட்சிகர முடிவல்ல, சாதாரண அரசியல் முடிவுதான்: சோலி சொராப்ஜி

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பது புரட்சிகர முடிவல்ல என்றும், ஒரு தேவையற்ற அரசியல் முடிவுதான் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய அரசின்…

பிஎஸ்என்எல் நிறுவனத்தை புனரமைக்க ஊழியர் சங்கம் கூறும் யோசனை என்ன?

திருச்சி: தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, மத்திய அரசு எளிய கடன்களை(soft loans) வழங்குவதன் மூலமாக நிவாரணம் செய்ய முடியும் என்று அந்நிறுவனத்தின்…

ஆடிப்பட்ட காய்கறி பயிர்களின் விலையை முன்கூட்டியே கணிக்கும் வேளாண் பல்கலை!

கோயம்புத்தூர்: ஆடிப்பட்ட விதைப்பு நேரத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் காய்கறிப் பயிர்களுக்கு சந்தைக் கணிப்பின் மூலம் முன்கூட்டியே நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாக வைத்து, விவசாயிகள் தாங்கள் விதைக்க…

காஷ்மீர் விவகாரம் – கொண்டாட்டம் & எதிர்ப்புகளுக்கு தடைவிதித்த பஞ்சாப்

சண்டிகர்: காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் எந்தவித போராட்டங்களும் கொண்டாட்டங்களும் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது அம்மாநில அரசு. இந்த…

தடுப்பணைகள் குறித்த அண்ணா பல்கலையின் ஆய்வு சொல்வதென்ன?

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில், சென்னை அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம், தடுப்பணைகள் குறித்த பல ஆழமான புரிதல்கள்…

கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் ஓட்டைகள் – நுழைந்து வெளிவரும் குற்றவாளிகள்..!

கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதாவால் அதன் ஸ்டைலில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையை அடிப்படையாக வைத்து, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் குறைபாடுகளை அலசுகிறார்கள் கட்டுரையாளர்கள் ஸ்ரீதர் ஆச்சார்யலு…

தாய்லாந்து டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளம் இணையர்..!

பாங்காக்: தாய்லாந்து ஓபன் வேர்ல்டு டூர் 500 டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இவர்கள் சீனாவைச்…

இரண்டாவது போட்டியில் 22 ரன்களில் தோற்ற மேற்கிந்திய அணி – தொடரை வென்ற இந்தியா!

ஃப்ளோரிடா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி டிஎல்எஸ் அடிப்படையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம்…

தகுதியற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – ராகுல் காந்தி கடும் தாக்கு!

புதுடெல்லி: தகுதியற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால், இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி வேகமாக சென்றுகொண்டுள்ளதாக எச்சரித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. அவர் கூறியுள்ளதாவது, “திரு.பிரதமர்…

காஷ்மீர் பதற்றம் – இர்ஃபான் பதான் உள்ளிட்ட வெளிமாநில கிரிக்கெட் வீரர்கள் வெளியேற உத்தரவு

ஸ்ரீநகர்: காஷ்மீர் கிரிக்கெட் அணியின் வீரரும் ஆலோசகருமான இர்ஃபான் பதான், பயிற்சியாளர்கள் மிலாப் மெவாடா மற்றும் சுதர்ஷன் மற்றும் அணியின் இதர ஊழியர்கள் உடனடியாக அம்மாநிலத்தை விட்டு…