Author: mmayandi

ரஷ்யாவுடனான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா!

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் கடந்த 1987ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐஎன்எஃப் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டது அமெரிக்கா. தனது நாட்டின் பாதுகாப்பிற்கான நடவடிக்கை முன்னெடுப்புகளை இந்த ஒப்பந்தம் தடுப்பதால், அதிலிருந்து விலக…

பாம்புக்கடியின் தலைநகரமா இந்தியா? – அதிர்ச்சியளிக்கும் விபரங்கள்..!

பருவமழை காலம் துவங்கிவிட்டது. கிராமப்புறங்களில் வாழ்வோர் பாம்புகளின் நடமாட்டத்தை ஆங்காங்கே அடிக்கடி காணலாம். உலகளவில் அதிக பாம்புக்கடி நிகழும் நாடாக விளங்குகிறது இந்தியா. தங்களின் வசிப்பிடங்களில் மழைகால…

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ள சானியா மிர்ஸா – என்ன சொல்கிறார்?

புதுடெல்லி: விளையாட்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ள சானியா மிர்ஸா, இனிமேல் தனக்கு கிடைக்கவுள்ள ஒவ்வொரு அங்கீகாரமும் கூடுதல் போனஸ்தான் என்று கூறியுள்ளார். இந்தியாவின் வெற்றிகரமான டென்னிஸ்…

ரூபாய் தாள்களை அவ்வப்போது மாற்ற வேண்டிய தேவை என்ன?: நீதிமன்றம்

மும்பை: ரூபாய் தாள்களின் வடிவம் மற்றும் அம்சங்களை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டிய தேவை என்ன? என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது மும்பை…

ஹிமாதாஸ் – யுனிசெஃப் இந்தியா அமைப்பின் இளம் தூதுவராக நியமனம்!

புதுடெல்லி: யுனிசெஃப் இந்தியா அமைப்பிற்கான முதல் இளம் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தங்க மங்கை ஹிமா தாஸ். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சமீபத்தில் ஐரோப்பாவின் போலந்து மற்றும் செக்…

ஜுலை மாத ஊதியம் கிடைக்காமல் அல்லாடும் பிஎஸ்என்எல்- எம்டிஎன்எல் ஊழியர்கள்

புதுடெல்லி: பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஜுலை மாத ஊதியம் இன்னும் வந்துசேரவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த 2 நிறுவனங்களிலும்…

முஸ்லீம் அடையாளங்களை நீக்கும் வகையிலான சீனாவின் அதிரடி நடவடிக்கைகள்

பீஜிங்: சீனாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் சீன கலாச்சார வட்டத்திற்குள் கொண்டுவரும் வகையில், சீன அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகரிலுள்ள குறிப்பிட்ட கடைகள்…

‍ஹெல்மெட் இல்லாததால் அபராதம் – மின் இணைப்பு துண்டிப்பு – இது உத்திரப்பிரதேச சம்பவம்!

அலகாபாத்: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக தனக்கு ரூ.500 அபராதம் விதித்த காவல்துறைக்கு பாடம் புகட்டும் வகையில், காவல் நிலையத்திற்கான மின் இணைப்பை துண்டித்துள்ளார் மின்…

பொறியியல் படிப்பில் சேர்ந்தோரின் எண்ணிக்கை கடந்தாண்டைவிட 1,147 பேர் அதிகம்!

சென்னை: நடந்து முடிந்துள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில், கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் 1,147 இடங்கள் கூடுதலாக நிரப்பப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன. இந்தாண்டு ஒதுக்கப்பட்டிருந்த மொத்த பொறியியல்…

மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் தூத்துக்குடியில் கைது?

தூத்துக்குடி: மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த காரணத்திற்காக தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தூத்துக்குடி துறைமுக…