Author: mmayandi

பொருளாதார மந்தநிலையை நோக்கி இந்தியா – எச்சரிக்கும் நிபுணர்கள்

இந்திய தொழில்துறையினரில் ஆடி கோத்ரெஜ் மற்றும் கிரண் மஸூம்தார் ஷா ஆகியோர் ஒரு கருத்தைச் சொன்னால் அது சரியாகவே இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான். எனவே, அவர்கள்…

அடுத்தாண்டில் இந்தியாவிற்குள் வருகிறது டெஸ்லா எலெக்ட்ரிக் வாகனம்!

சென்னை: அடுத்தாண்டில், கூடிய விரைவில், முதல் டெஸ்லா எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டெஸ்லா முதன்மை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ‘SpaceX Hyperloop Pod…

“அரசியல் சாசனத்திற்கு விரோதமான சட்டத் திருத்தத்தை 3 முதல்வர்களும் ஆதரித்தது ஏன்?”

புதுடெல்லி: அரசியல் சாசனத்திற்கு விரோதமான தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த காரணம் என்ன என்று ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் மற்றும் சந்திரசேகர…

சச்சின் டெண்டுல்கரை களத்தில் சீண்டுவது தேவையற்ற வேலை: பிரெட்லீ

மும்பை: களத்தில் சச்சின் டெண்டுல்கரை வம்பிழுப்பது தேவையற்ற வேலை. அவர் ஒரு கிரிக்கெட் கடவுள் மற்றும் மன்னர் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் பிரெட்லீ. முன்னாள்…

“அரசியல் என்பது பேசும் சக்தியாக மாறிவிட்டது; அறிவின் சக்தியாக அல்ல”

திருவனந்தபுரம்: முன்னாள் மத்திய அமைச்சரும், கம்யூனிஸ்ட் தலைவருமான இந்திரஜித் குப்தாவின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேர்தல் சீர்திருத்தம்’ என்ற தலைப்பிலான கருத்துப் பட்டறையில் கலந்துகொண்ட…

மோடிக்கு கடிதம் எழுதிய மம்தா பானர்ஜி – எதற்கு தெரியுமா?

கொல்கத்தா: தேர்தல்களை அரசு நிதியளிப்பு முறையில் நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா…

சந்தேகத்திற்குரிய ஏற்றுமதியாளர் சரக்குகளின் சோதனை நடைமுறையை தளர்த்த முடிவு

மும்பை: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், சந்தேகத்திற்குரிய ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதி சரக்குகளை முழுமையாக ஆய்வுசெய்யும் நடைமுறையை சிறிதுசிறிதாக தளர்த்துவதற்கு மத்திய நிதி அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. அதாவது,…

ஆளுநருக்கான கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் எடியூரப்பா?

பெங்களூரு: கர்நாடக முதல்வராக பாரதீய ஜனதா தலைவர் எடியூரப்பா இன்று மாலையில் பதவியேற்கவுள்ள நிலையில், அவர் ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு ஆட்சியமைக்க உரிமைக்கோரி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.…

மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா..!

பெங்களூரு: கர்நாடக அரசியலில் அடுத்த திருப்பமாக, மாலை 6 மணிக்கு அம்மாநில முதல்வராக பதவியேற்கிறார் பாரதீய ஜனதாவின் எடியூரப்பா. இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய்…

யமுனை நதி மாசடைவதால் பாதிப்புக்குள்ளாகும் தாஜ் மஹால்!

ஆக்ரா: உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் பளிங்கு சுவர்களின்மேல், மீண்டும் பச்சை மற்றும் கருப்பு கறைகள் தென்படத் துவங்கியுள்ளன. யமுனை நதியின் மாசுதான் இதற்கு காரணம் என்று…