Author: mmayandi

மக்களவைத் தேர்தல் தோல்வி எங்களுக்கு திருஷ்டிப் பொட்டு: பன்னீர் செல்வம்

சென்னை: 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வியானது, அதிமுகவிற்கு ஒரு திருஷ்டிப் பொட்டாய் ஆகிப்போனது என்று கூறியுள்ளார் துணை முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம்.…

அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தவல்ல வேகப்பந்து புயல்கள் யார் யார்?

ஷார்ஜா: உலகக்கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில், உலக கிரிக்கெட்டில் அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தக்கூடிய 4 இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜோஃப்ரா ஆர்ச்சர்…

ஷிகர் தவான் அணியில் மீண்டும் நுழைவாரா? அல்லது கழற்றிவிடப்படுவாரா?

மும்பை: இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானுக்கு அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான…

விரைவில் தனியாரிடம் கரம்பிடித்துக் கொடுக்கப்படுகிறதா ஏர் இந்தியா?

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தில் யாரையும் புதிதாக பணிக்கு சேர்க்கக்கூடாது என்றும், புதிய சேவை எதுவும் துவங்கப்படக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், ஏர் இந்தியா…

பெற்றோர்களின் பிரிவுக்குப் பின்னரும் கூட்டு கவனிப்பில் குழந்தைகள் இருக்க முடியுமா?

புதுடெல்லி: தம்பதிகளின் விவாகரத்திற்குப் பின்னர், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள், தொடர்ந்து பெற்றோர்களின் கூட்டுப் பொறுப்பிலேயே விடப்படுவது குறித்த பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கம் கேட்டு…

இந்தியா ஏமாந்த கதை – கூறுகிறார் கலிஃபோர்னியா பேராசிரியர் பிரனாப் பர்தன்

கடந்த 2014ம் ஆண்டில் போலியான வாக்குறுதிகளிலும், 2019ம் ஆண்டில் போலியான பெருமையிலும் இந்தியா ஏமாந்தது என்று கூறியுள்ளார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பிரனாப் பர்தன். 2019ம் ஆண்டு…

உறுப்பினர் ஒரு கேள்வியைக் கேட்க, வேறொரு பதிலை சொன்ன அமைச்சர்!

புதுடெல்லி: மாணாக்கர்களின் கல்விக் கடன் பற்றி காங்கிரஸ் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பற்றி பதிலளித்தார் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்…

விதிமீறல் & சட்டவிரோத கட்டடங்களை தடுக்க புதிய சட்டம் கொண்டுவந்த தெலுங்கானா

ஐதராபாத்: ஐதராபாத் நகரில் பெருகிவரும் சட்டவிரோத மற்றும் விதிமீறல் கட்டுமானங்களை தடுத்து நிறுத்தும் வகையில், தெலுங்கானா மாநில அரசு புதிய முனிசிபல் மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், சட்டவிரோத…

ஏபிவிபி கொடியை ஏற்றிய திரிபுரா மத்தியப் பல்கலை துணைவேந்தர்

அகர்தலா: திரிபுரா மாநிலத்திலுள்ள திரிபுரா மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஜய்குமார் லஷ்மிகாந்த்ராவ் தரூர்கர், பல்கலை வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏபிவிபி கொடியை ஏற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

கருட் கங்கா நதி நீரைப் பருகினால் சுகப் பிரசவம்: பா.ஜ. மக்களவை உறுப்பினர்

புதுடெல்லி: உத்ரகாண்ட் மாநிலத்தில் பாயும் கருட் கங்கா நதி நீரைப் பருகினால், கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் இல்லாமல் சுகப் பிரசவத்தில் குழந்தைப் பெறலாம் என்று மக்களவையில் பேசியுள்ளார்…