Author: mmayandi

சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க முடிவுசெய்த மோடி அரசு!

புதுடெல்லி: ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வங்கி…

கொரோனா தடுப்பு மருந்து வீணாதலை 1%க்கு கீழ் கொண்டுவருமாறு அறிவுறுத்தல்!

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து வீணாதலை 1%க்கு கீழ் என்ற நிலைக்கு கொண்டுவருமாறு, மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா…

நந்திகிராமில் நாளை வாக்குப்பதிவு – சவாலில் வெல்வாரா மம்தா பானர்ஜி?

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின் அதிக கவனிப்புமிக்க தொகுதியான நந்திகிராம் தொகுதியில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏனெனில், இங்குதான் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…

அனைத்து பந்துகளையும் சாத்த நினைக்காத ரிஷப் பன்ட்: பாராட்டும் கவாஸ்கர்

மும்பை: இந்தியாவின் இளம் நட்சத்திரம் ரிஷப் பன்ட், சூழலுக்கு ஏற்றபடி அணிக்கு பங்களிக்கிறார் என்றும், அனைத்துப் பந்துகளையுமே சாத்த நினைப்பதில்லை என்றும் பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சுனில்…

இந்திய அணியின் பெளலிங் பொறுப்பு மாற்றம் இலகுவாக நடைபெறும்: முகமது ஷமி

புதுடெல்லி: இந்திய அணியின் தற்போதைய அனுபவம் வாய்ந்த முன்னணி பந்துவீச்சுப் படை ஓய்வுபெறுகையில், அடுத்த பெளலர்கள் அணி தயாராக இருக்கிறது என்றும், மாற்றம் என்பது இலகுவாக நடைபெறும்…

ஐசிசி ஒருநாள் தரவரிசை – முதலிடத்தில் கோலி, புவனேஷ்வர் நல்ல முன்னேற்றம்!

துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மென்கள் தரவரிசையில், இந்திய பேட்ஸ்மேன் விராத் கோலி, மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் மொத்தமாக 870 புள்ளிகளை பெற்றுள்ளார். அதேசமயம்,…

ஒரேநேரத்தில் பழனிச்சாமியையும், பன்னீர் செல்வத்தையும் வம்பிழுக்கும் ஸ்டாலின்..!

சமீபத்தில் தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், “தோற்கும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்த ஓ.பன்னீர் செல்லவம்…

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் ரிஷப் பன்ட்!

புதுடெல்லி: ஷ்ரேயாஸ் காயம் காரணமாக விலகியுள்ளதால், 14வது ஐபிஎல் தொடரில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ஷ்ரேயாஸ்.…

2ம் நாள் ஆட்டநேர முடிவில், விண்டீஸைவிட 218 ரன்கள் பின்தங்கிய இலங்கை!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில், 136 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல்…

‘சாப்ட் சிக்னல்’ அவுட்முறை நீக்கம் – ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறைகள்!

மும்பை: எதிர்வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ள 14வது ஐபிஎல் தொடரில், ‘சாப்ட் சிக்னல்’ அவுட் முறையை நீக்கியுள்ளது பிசிசிஐ. இந்நிலையில், 14வது ஐபிஎல் தொடருக்கான புதிய…