Author: Mullai Ravi

குசேலர் தினம் மார்கழி மாத முதல் புதன் கிழமை..

குசேலர் தினம் மார்கழி மாத முதல் புதன் கிழமை.. குசேலர் தினம் குறித்து சமூக வலைத் தளங்களில் வைரலாகும் பதிவு மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று…

தேசிய குடியுரிமை பதிவேட்டை ஒரிசாவில் அமல்படுத்த மாட்டோம் : இஸ்லாமியர்களிடம் முதல்வர் உறுதி

பாலசோர் தேசிய குடியுரிமை பதிவேட்டை ஒரிசா மாநிலத்தில் அமல் படுத்த மாட்டோம் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக அவரை சந்தித்த இஸ்லாமியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் குடியுரிமை…

காவல்துறை தாக்குதலால் கண் பார்வையை இழந்த ஜாமியா மாணவர் : பாதுகாப்பு அதிகாரி தகவல்

டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காவல்துறை தாக்குதலால் ஒரு கண்ணில் பார்வையை இழந்துள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் பல…

பாஜக அரசை எதிர்த்து அதே கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 100 பேர் தர்ணா

லக்னோ உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசை எதிர்த்து அதே கட்சியைச் சேர்ந்த 100 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். உ பி மாநிலத்தில் யோகி…

குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற அரசை வலியுறுத்த குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு

டில்லி வன்முறை அதிகரித்து வருவதால் குடியுரிமை சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற மோடி அரசுக்கு வலியுறுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து…

எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களைத் தவறாக வழி நடத்துகின்றன : அமித் ஷா

டில்லி எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களைக் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தவறாக வழி நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். குடியுரிமை சட்டத்…

தமிழக வளர்ச்சிக்கான நிதியைக் கேட்டுப் பெறுவேன் : துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

சென்னை நிதி அமைச்சர் மாநாட்டில் கலந்துக்கொள்ள டில்லி செல்லும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வரப்போகும் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி…

மதரீதியாக குடியுரிமை வழங்கும் புதிய சட்டம் : கே எஸ் அழகிரி கடும் எதிர்ப்பு

சென்னை திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்…

மதுரை போடி நாயக்கனூர்அகல ரெயில் பாதை பணிகள் உசிலம்பட்டி வரை நிறைவு : இன்று சோதனை ஓட்டம்

மதுரை மதுரை மற்றும் போடி நாயக்கனூர் இடையிலான அகல ரெயில்பாதைப் பணிகள் உசிலம்பட்டி வரையில் நிறைவடைந்ததை ஒட்டி இன்று சோதனை ஓட்டம் நடந்தது. கடந்த 2010 ஆம்…

ஜிம்பாப்வே துணை அதிபரைக் கொல்ல முயன்றதாக அவர் மனைவி கைது

ஹராரே ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபர் கான்ஸ்டாண்டினோ சிவெங்காவை கொல்ல முயன்றதாக அவர் மனைவி மேரி முபைவா கைது செய்யபட்டுளார். கான்ஸ்டாண்டினோ சிவெங்கா ஜிம்பாப்வே நாட்டின் துணை…