Author: Mullai Ravi

இரண்டாகப் பிரியும் அண்ணா பல்கலைக்கழகம் : தமிழக அரசு முடிவு

சென்னை தமிழக அரசு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி…

ராஜினாமா செய்த இரு தினங்களில் முழு நிலுவை ஊதியம் வழங்க புதிய ஊதிய சட்டம்

டில்லி புதிய ஊதியச் சட்டத்தின்படி பணியில் இருந்து ராஜினாமா செய்வோருக்கு இரு தினங்களில் ஊதிய நிலுவைத் தொகை முழுவதுமாக வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் நலச்சட்டம்…

இந்தியா விரைவில் வளர்ச்சியைக் காண மாநிலங்கள் விரைவாக வளர வேண்டும் : பிரதமர் ஆலோசகர்

டில்லி பிரதமரின் ஆலோசனைக் குழுத் தலைவர் பிபெக் டெபராய் நாடு முன்னேற மாநில வளர்ச்சி முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக…

ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் : வீர மாணவிகளின் விவரங்கள்

டில்லி காவல்துறையினரைக் கண்டு அஞ்சாத இரு ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவிகள் வீடியோ வைரலாகி வருகிறது. நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் பல்வேறு…

சாவர்க்கர் பற்றிய ராகுல் பேச்சினால் எவ்வித பிளவும் உண்டாகாது : உத்தவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியின் சாவர்க்கர் குறித்த பேச்சால் கூட்டணியில் பிளவு உண்டாகாது எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

கூட்டணியின் வற்புறுத்தலால் அதிமுக குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளித்ததா?

சென்னை குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த…

இஸ்லாமியர்களையும் குடியுரிமை சட்டத்தில் இணைக்க வேண்டும் : சிரோமணி அகாலி தளம்

அமிர்தசரஸ் இஸ்லாமியர்களையும் குடியுரிமை சட்டத்தில் இணைக்க வேண்டும் என சிரோமணி அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறி உள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சி…

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து மோடி டிவீட்

டில்லி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் நடந்து வரும் போராட்டம் குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்…

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் எத்தனை பேர் பயனடைவார்கள் தெரியுமா?

டில்லி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் மூலம் பயன் பெறுவோர் பற்றி புலனாய்வுத் துறை தகவல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் படி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில்…

அத்து மீறி நுழைந்த காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஜாமியா மாலியா பல்கலை துணை வேந்தர்

டில்லி நேற்று ஜாமியா மாலியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் அத்து மீறி நுழைந்ததால் வன்முறை ஏற்பட்டதையொட்டி துணை வேந்தர் நஜ்மா அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருத்தப் பட்ட…