Author: Mullai Ravi

விருப்ப ஓய்வு திட்டம் : இழப்பீட்டுக்கு நிதி திரட்டும் பி எஸ் என் எல், எம் டி என் எல் நிறுவனங்கள்

டில்லி அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த ஊழியர்கள் இழப்பீட்டுக்கு நிதி திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு தொலை தொடர்பு…

ஜாமியா மிலியா பல்கலைக்கழக போராட்டம் : மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற உத்தரவு

டில்லி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கடும் போராட்டம் நடைபெறுவதால் விடுதிகள் மூடப்பட்டுள்ளன நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…

குடியுரிமை திருத்தச் சட்டம் சாவர்கர் கருத்துக்கு அவமானம் : உத்தவ் தாக்கரே

மும்பை மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தக்கரே அந்த சட்டத்தை தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத…

இறைவனுக்கு என்ன பிடிக்கும் !!

இறைவனுக்கு என்ன பிடிக்கும் !! இறைவனுக்குப் பிடித்தது என்ன என்பதற்கு விளக்கம் அளிக்கும் JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்க பதிவு ( இறைவனுக்கு இதுவெல்லாம் பிடிக்கும்…

கடும் காற்று மாசு : காற்று சுத்திகரிப்பான் விற்பனை 60% உயர்வு

டில்லி வட இந்தியாவில் பல பகுதிகளில் கடும் காற்று மாசு நிலவுவதால் காற்று சுத்திகரிப்பான் விற்பனை 60% வரை உயர்ந்துள்ளன. வட இந்தியாவில் உள்ள டில்லி உள்ளிட்ட…

கடனில் தவித்த கர்நாடக விவசாயி வெங்காய விலை உயர்வால் கோடிஸ்வரர் ஆனார்

சித்திரதுர்கா, கர்நாடகா கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயியை வெங்காய விலை உயர்வு கோடீசுவரர் ஆக்கி உள்ளது. நாடெங்கும் உயர்ந்து வரும் வெங்காய விலையால்…

திவால் விதிமுறையின் கீழ் ரூ.3.75 லட்சம் கோடி மதிப்பு வழக்குகளுக்குத் தீர்வு

டில்லி நிறுவனங்களில் திவால் விதிமுறையின் கீழ் ரூ.3.75 லட்சம் கோடிக்கான வழக்குகள் முதல் நிலையிலேயே தீர்வு காணப்பட்டுள்ளதாக நிறுவன விவகார அமைச்சரகம் தெரிவித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும்…

கலவரம் செய்வோரை உடையில் இருந்தே அடையாளம் காணலாம் : மோடி உரை

ஜார்க்கண்ட் வடகிழக்கு மாநில மக்கள் நடத்தும் குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம் காங்கிரசால் நடத்தப்படுவதாக மோடி குறை கூறி உள்ளார். மத்திய அரசு இயற்றி உள்ள குடியுரிமை…

சபரிமலை செல்லும் ஐயப்ப மார்களின் கவனத்திற்கு….

சபரிமலை செல்லும் ஐயப்ப மார்களின் கவனத்திற்கு. சபரிமலையில் புது உத்தரவு குறித்த வாட்ஸ்அப்பில் வைரலாகும் பதிவு பதினெட்டாம் படி தாண்டி மேலே சந்நிதானம் சென்றவுடன் உங்கள் மொபைல்…

தமிழக அரசிடம் சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்

சென்னை இன்று சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளார் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை அதிகாரி…