Author: Mullai Ravi

சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்யும் வாகனம் நிறுத்த மொபைல் செயலி

சென்னை சென்னை நகரில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கும் செயலி ஒன்றை மாநகராட்சி நிறுவி உள்ளது. சென்னை நகரின் பரபரப்பான பல இடங்களில் வாகனம் நிறுத்துவது மிகவும்…

அமித் ஷாவுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை

டில்லி துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங் நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி கோரி அமித் ஷாவுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதி உள்ளார். நாடெங்கும் கடும்…

குடியுரிமை சட்டம் மக்களை மதரீதியில் பிளவுபடுத்தவே திருத்தப்பட்டுள்ளது : கார்த்தி சிதம்பரம்

காரைக்குடி குடியுரிமை சட்டம் மக்களை மதரீதியாகப் பிளவு படுத்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு…

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் : மின் தட்டுப்பாடு வருமா?

கூடங்குளம் கூடங்குளம் 2ஆம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் அணு மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள 2…

மனைவிக்கு வெங்காயத் தோடு பரிசளித்த பிரபல பாலிவுட் நடிகர்

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது மனைவி டிவிங்கிள் கன்னாவுக்கு வெங்காயத் தோடு பரிசளித்துள்ளார். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாகப் பல மாநிலங்களில் வெங்காயப்…

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை : சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திஃப் சென்னை ஐஐடியில் படித்து வந்தார். சென்ற மாதம்…

ஃபாஸ்டாக் காலக்கெடு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு

டில்லி நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் ஃபாஸ்டாக் காலக் கெடு மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அதாவது ஜனவரி 15ம் தேதி…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் காயமடைந்த இந்தியாவின் ஆன்மா : ப சிதம்பரம்

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் இந்தியாவின் ஆன்மா காயம் அடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவை மற்றும் மக்களவையில்…

நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்கா கூட்டம் : பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை நேற்று சபரிமலையில் கடும் கூட்டம் இருந்ததால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ளனர். தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள்…

உலக அழகிப் பட்டம் வென்ற ஜமைக்கா அழகி : மூன்றாம் இடத்தில் இந்தியா

லண்டன் லண்டனில் நடந்த உலக அழகிப்போட்டியில் ஜமைக்கா அழகியான டோனி அன் சிங் என்பவர் முதல் இடத்தைப் பிடித்தார். வருடா வருடம் ஒவ்வொரு நாட்டிலும் அழகிப்போட்டி நடைபெற்று…