Author: Mullai Ravi

அரசு அதிகாரிகள் தேர்வாணையம் போல் நீதிபதிகள் தேர்வாணையம் : மத்திய அமைச்சர்

டில்லி அரசு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கத் தேர்வாணையம் உள்ளதைப் போல் நீதிபதிகளுக்கும் தேர்வாணையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார். மாநிலங்களவையில் நீதிபதிகள்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : மற்ற காங்கிரஸ் முதல்வர்களைப் பின்பற்ற உள்ள கமல்நாத்

டில்லி குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா குறித்து மற்ற காங்கிரஸ் முதல்வர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதாக ம பி முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட…

தேசிய குடிமக்கள் பதிவேடு : மசூதியில் அளிக்கப்படும் அறிவுரைகள்

டில்லி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறச் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு மசூதியிலும் அறிவுரைகள் அளித்து வருகின்றனர். நாடெங்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்கள்…

அரசால் மீட்கப்பட்ட பெண் கொத்தடிமை உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல்

கன்னியாபுரம், திருவள்ளூர் மாவட்டம் எட்டு வருடங்களாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரலட்சுமி என்னும் பெண் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம்…

இந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெளி நாடுகள்

டில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட…

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்களால் மறக்க முடியாத ஆழமான காயம் : சிதம்பரம் பேட்டி

டில்லி முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தி டெலிகிராப் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டி இதோ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப…

வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் மக்களவையில் 15 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லண்டன் வரலாற்றில் முதல் முறையாக நடந்து முடிந்த பிரிட்டன் மக்களவை தேர்தலில் 15 இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் நாட்டில் நடந்த மக்களவை தேர்தலின்…

திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்

திருச்செந்தூர் முருகன்.விக்ரகம் மிகச் சூடாக இருக்கும். திருச்செந்தூர் முருகன் குறித்த JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப்பதிவு சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி…

பட்டச் சான்றிதழை மாற்றிக் கொடுத்த கல்லூரி : கட்டணத்தைத் திருப்பித் தர ஆணையம் உத்தரவு

மங்களூரு பட்டப்படிப்பு சான்றிதழை மாற்றி அளித்த கல்லூரிக்குச் செலுத்திய கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்கத் தேசிய குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில்…

சவுதியின் அராம்கோ உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனம் ஆனது

சவுதி அரேபியா உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாக சவுதி அரேபியாவின் அராம்கோ உயர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி உள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில்…