Author: Mullai Ravi

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் : காங்கிரஸ்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்…

ரஷ்ய அதிபரின் பாராட்டைப் பெற்ற ஒரிசா சிறுவன்

சோச்சி, ரஷ்யா தாம் கண்டுபிடித்த கருவிக்காக ரஷ்ய அதிபரின் பாராட்டை ஒரிசாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் பிஸ்வந்த் பாத்ரா பெற்றுள்ளார். ரஷ்ய அரசின் சிரியஸ்…

அ ம மு க வேட்பாளர் வெங்காய மாலை அணிந்து வேட்பு மனு தாக்கல்

மதுரை மதுரை மாவட்ட ஊராட்சி தேர்தலில் அமமுக வேட்பாளர் வெங்காய மாலை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வெங்காய விலை விண்ணை எட்டியதால் கடும்…

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும்

சென்னை தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக…

கேரள தனியார் வங்கியில் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ

கொச்சி கேரள மாநிலத்தில் ஒரு தனியார் வங்கியில் பணிக்கு ஆட்களை ஒரு ரோபோ தேர்வு செய்து வருகிறது. நாட்டில் உள்ள தேசிய வங்கிகளில் பணி புரிய எழுத்துத்…

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் தேர்தலில் துஷ்யந்த் தவே வெற்றி

டில்லி நேற்று நடந்த உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் தேர்தலில் துஷ்யந்த் தவே வெற்றி பெற்றுள்ளார். நேற்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமான பார் கவுன்சிலுக்கு தலைவர் தேர்தல்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து 3 மாநில முதல்வர்கள் போர்க்கொடி

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. பாஜக இரண்டாம் முறையாக அரசு அமைத்ததில் இருந்து…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : பாஜகவில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்

கவுகாத்தி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் மாநில சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஜதின் போரா பாஜகவில் இருந்து விலகி உள்ளார். இன்று ஜனாதிபதி ஒப்புதல்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாமில் கடும் வன்முறை

கவுகாத்தி அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நடந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான்…

ஜிஎஸ்டி அதிகரித்தால் வாகன உற்பத்தித்துறை மேலும்  சீர் கெடலாம் : பவன் கோயங்கா கவலை

டில்லி ஜி எஸ் டி வரி விகிதம் மாறினால் வாகன உற்பத்தித் துறை மேலும் சீர் கெடலாம் என தொழிலதிபர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். கடந்த சில…