Author: Mullai Ravi

தவறான முடிவு எடுக்க நாம் பாகிஸ்தானியர் இல்லை : குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து நோபல் பரிசு பெற்ற இந்தியர் கருத்து

டில்லி ராயல் சொசைட்டியின் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் நோபல் பரிசு பெற்றவரும் ராயல்…

கட்சி தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் பற்றி விமர்சிப்போம் : பாஜக தலைவர் முரளிதர் ராவ்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என பாஜக தலைவர் முரளிதர் ராவ் கூறி உள்ளார். தற்போது நடைபெற உள்ள…

இரண்டு முன்னாள் பிரதமர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கிய அல்ஜீரிய நீதிமன்றம்

அல்ஜியர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய இரு முன்னாள் பிரதமர்களுக்கு அல்ஜீரிய நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. அல்ஜீரிய நாட்டின் இரு முன்னாள் பிரதமர்களான அகமது ஔயாகியா…

கொலீஜியம் பரிந்துரைத்த ஆறு மாதங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உயர்நீதிமன்றங்களில் 410 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் கொலீஜியம் பரிந்துரைத்த 6 மாதங்களுக்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எஅன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள…

தமிழகப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு : கூகுள் மைக்ரோசாப்டுடன் அரசு பேச்சு வார்த்தை

சென்னை அடுத்த ஆண்டு முதல் தமிழக அரசுப்பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை ஒரு பாடாமாக கொண்டு வர உள்ளதால் இது குறித்து அரசு கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற…

கார்த்திகை தீபம் : 2668 அடி உயர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது/

திருவண்ணாமலை இன்று மாலை 6 மணிக்குப் பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்னும் கோஷத்துடன் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படும்…

கேட்பாரற்று நின்ற வாகனத்தை விற்று சிசிடிவி அமைக்க காவல்துறைக்கு  நிதி அளித்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை நகரச் சாலைகளில் கேட்பாரற்று நின்ற வாகனங்களை ஏலத்தில் விற்ற மாநகராட்சி சிசிடிவி காமிரா அமைக்க காவல்துறைக்கு நிதி வழங்கி உள்ளது சென்னை மாநகர சாலை…

பாஜக எம் எல் ஏ வின் உன்னாவ் பலாத்கார வழக்கில் டிசம்பர் 16 தீர்ப்பு

டில்லி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள உன்னாவ் பலாத்கார வழக்கின் தீர்ப்பை டில்லி உயர்நீதிமன்றம் வரும் 16 ஆம் தேதி வழங்க உள்ளது. கடந்த…

இலங்கையில் தமிழ் பெண்களுக்குப் பொட்டு வைக்கத் தடையா? : அதிர்ச்சித் தகவல்

கொழும்பு இலங்கையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து புகைப்படம் எடுக்கக் கூடாது என அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்த விளக்கம் இதோ இலங்கையில் புதிய…

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரை உண்டாகிறது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரைகள் உண்டாவதாகத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரைகளில் முன்பு இல்லாத அளவில் பனி போன்ற…