Author: Mullai Ravi

உபேர் நிறுவனம் : இந்தியாவில் 350 பேருக்கு லே ஆஃப்

டில்லி உபேர் நிறுவனம் தனது சர்வதேச 10% ஆட்குறைப்பு நடவடிக்கையின்படி இந்தியாவில் 350 பேருக்கு லே ஆஃப் அளித்துள்ளது. சான் ஃப்ரான்சிஸ்கோவை சேர்ந்த உபேர் நிறுவனம் சர்வதேச…

மகாராஷ்டிரா : முன் அறிவிப்பின்றி தாதரில் நிறுத்தப்பட்ட தீபாவளி விற்பனை கண்காட்சி

மும்பை தாதரில் கடந்த 30 வருடங்களாகத் தீபாவளி நேரத்தில் தொடர்ந்து நடைபெறும் விற்பனை கண்காட்சி திடீரென தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள…

1990 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா வறுமையை பாதியாக குறைத்துள்ளது : உலக வங்கி

டில்லி கடந்த 19 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை பாதியாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி சமீபத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை…

சர்வதேச பசி குறியீட்டில் பாகிஸ்தானை விட 8 இடங்கள் பின்தங்கிய இந்தியா

டில்லி சர்வதேச அளவில் 117 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பசி மற்றும் ஊட்டச்சத்து இல்லா நாடுகளின் பட்டியலில் இந்தியா 102 ஆம் இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில்…

சென்ற மாதம் 6.57% ஏற்றுமதி குறைந்தது அரசின் வர்த்தகக் கொள்கையாலா? : லூதியானா ஏற்றுமதியாளர் குற்றச்சாட்டு

டில்லி தொடர்ந்து இரண்டாம் மாதமாகக் குறைந்து வரும் நாட்டின் ஏற்றுமதி சென்ற மாதம் 6.57% குறைந்துள்ளது. கடந்த 7 மாதங்களாகவே நாட்டின் வர்த்தகம் மிகுந்த பின்னடைவில் உள்ளது.…

அமெரிக்கா விட்டுச் சென்ற சிரியா எல்லைப் பகுதிக்கு ரஷ்ய ராணுவம் விரைந்தது

சிலான்பினார், துருக்கி துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதியில் அமெரிக்க ராணுவம் இருந்த இடத்துக்கு ரஷ்ய ராணுவம் சென்றுள்ளது. சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை அடக்க அமெரிக்கா மற்றும்…

மோடி பிக் பாக்கெட் அடிப்பவர் போல் மக்களைத் திசை திருப்புகிறார் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விதர்பா, மகாராஷ்டிரா பிரதமர் மோடி ஒரு பிக்பாக்கெட் அடிப்பவரைப் போல் மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். வரும் 21…

இன்னும் 5வருடங்களில் சுங்கச்சாவடி வருட வருமானம் ரூ.1 லட்சம் கோடி ஆக உயரும் : நிதின் கட்கரி

டில்லி சுங்கச்சாவடிகளின் வருட வருமானம் இன்னும் 5 வருடங்களில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகளில் உள்ள…

அரசின் நிலம் கையகப்படுத்துதல் எவ்வாறு நீதிமன்றப் பிரச்சினை ஆனது? 

டில்லி அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் நீதிமன்றப் பிரச்சினை ஆனது குறித்த ஒரு விளக்கம் இதோ. அரசு தனது சாலை அமைத்தல் உள்ளிட்ட பல உள்கட்டமைப்புப்…

நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஃபாஸ்டாக் அட்டைகள் வரும் டிசம்பர் முதல் அமலாகிறது

டில்லி ஒரு நாடு ஒரு அட்டை என்னும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் ஃபாஸ்டாக் அட்டைகள் நாடெங்கும் வரும் டிசம்பர் முதல் அமலாகிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள…