Author: Mullai Ravi

என் மகன் நாட்டுக்கே மகன் ஆனார் : நோபல்  பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் தாய் பெருமிதம்

கொல்கத்தா நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் தாய் நிர்மலா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசை இந்தியாவில்…

அரசியல் பகையால் சிதம்பரத்தைச் சிறையில் அடைக்கவில்லை : அமித்ஷா 

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தை அரசியல் பகை காரணமாகச் சிறையில் அடைக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும்…

ஒன் டேக் ஒன் நேஷன் : 8 மாநில சாலை உரிமையாளர்கள் இணைந்தனர்

டில்லி ஒன் டேக் ஒன் நேஷன் என்னும் திட்டத்தின் கீழ் எட்டு மாநில சாலை உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்…

இந்தியாவின் முதல் பார்வை இழந்த பெண் அதிகாரி திருவனந்தபுரம் துணை ஆட்சியர் :ஆனார்

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் துணை ஆட்சியராக இந்தியாவின் முதல் பார்வை இழந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி பிரஞ்சால் பாட்டில் பதவி ஏற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உல்லாஸ்நகரைச் சேர்ந்தவர்…

அறிமுக தினத்திலேயே இருமடங்கு விலை உயர்ந்த ஐஆர்சிடிசி பங்குகள்

டில்லி நேற்று பங்குச் சந்தையில் அறிமுகமான ரூ.320 மதிப்பிலான ஐஆர்சிடிசி பங்குகள் விலை ரூ. 727 வரை உயர்ந்துள்ளது. பொதுவாக பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பங்குகள்…

உத்தரப்பிரதேச  பசுக்கள் பாதுகாப்பு : ஆர்வம் காட்டாத மக்களால் அரசுத் திட்டம் தோல்வி

லக்னோ உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்த பசுக்கள் பாதுகாப்புத் திட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்டாததால் அந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடுகள்…

அரசு வங்கிகளில் கடன் விழா : ஒன்பது நாட்களில் ரூ. 81700 கோடிக்கும் மேல் வங்கிக்கடன் அளிப்பு

டில்லி இந்த மாதம் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடந்த வங்கிக்கடன் விழாவில் அரசு வங்கிகள் ரூ.81781 கோடி கடன் வழங்கி உள்ளன. நேற்று…

அயோத்தி ராமர் கோவிலில் தீபாவளி : விளக்குகள் ஏற்ற அனுமதி கோரும் விஸ்வ இந்து பரிஷத்

அயோத்தி தீபாவளி அன்று அயோத்தி ராமர் கோவிலில் அயிரம் விளக்கு ஏற்றி பூஜை செய்ய அனுமதிக்க விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக உள்ளது : சரத் பவார்

சாலிஸ்கான், மகாராஷ்டிரா மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தாம் தோற்றுவிடுவோம் என்னும் பயத்தில் உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 21…

இன்று நோபல்  பரிசு – அன்று திகார் சிறை : அபிஜித் பானர்ஜியின் அனுபவங்கள்

டில்லி தற்போது நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி கடந்த 1983 ஆம் வருடம் 10 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வருடத்துக்கான பொருளாதாரத்துக்கான நோபல்…