Author: Mullai Ravi

இந்தியாவில் இந்த வருடம் வருமான வரி செலுத்தியவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

டில்லி இந்த வருடம் வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை குறித்து நேரடி வரித்துறை வாரிய மையம் தகவல் அளித்துள்ளது. சென்ற கணக்கு வருடமான 2018-19 ஆம் ஆண்டுக்கான…

இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் யார் யார் தெரியுமா?

டில்லி பிரபல வர்த்தக செய்தி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த வருடத்துக்கான மிகப் பெரிய இந்திய செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபல வர்த்தக செய்தி பத்திரிகையான ஃபோர்ப்ஸ்…

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதைக் குறைக்கும் இந்தியா

டில்லி காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை எதிர்க்கும் மலேசியாவில் இருந்து பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை இந்தியா குறைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய…

ஒரே வருடத்தில் வரி செலுத்தும் கோடீஸ்வரர் எண்ணிக்கை 20% அதிகரிப்பு

டில்லி நேரடி வரித்துறை அறிவித்துள்ள தகவலின்படி ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறும் செல்வந்தர்கள் எண்ணிக்கை 20% அதாவது 97,689 ஆக அதிகரித்துள்ளது. மத்திய நேரடி வரித்துறை…

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கைது

லாகூர் சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், அவர்…

அனில் கும்ப்ளே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார்

மும்பை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியுஜிலாந்து…

அரசின் தீவிர பரிசீலனையில் பி எஸ் என் எல் மறுமலர்ச்சி திட்டம்

டில்லி அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் மறுமலர்ச்சித் திட்டம் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு தொலைத் தொடர்பு…

56 இன்ச் நெஞ்சைக் காட்டி காஷ்மீரை விட்டு சீனாவை காலி செய்யச் சொல்லுங்கள் : மோடியிடம் கபில் சிபல்

டில்லி சீன அதிபரிடம் உங்கள் 56 இன்ச் நெஞ்சைக் காட்டி காஷ்மீரைக் காலி செய்யச் சொல்லுங்கள் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பிரதமர் மோடிக்கு…

பெரிய தலைவர்கள் வந்தால் மட்டுமே நகரம் சுத்தம் செய்யப்படுமா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை பெரிய தலைவர்கள் வரும் போது மட்டும் நகரம் சுத்தம் செய்யப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசைக் குற்றம் சாட்டி உள்ளது. இன்றும் நாளையும் சீன அதிபர்…

புதிய வங்கியான கேரள வங்கியை உருவாக்க ரிசர்வ் வங்கி அனுமதி

திருவனந்தபுரம் கேரள மாநில அரசு ”கேரள வங்கி” என்ற பெயரில் புதிய வங்கியை உருவாக்க க்கு இந்திய ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள அனைத்து…