Author: Mullai Ravi

தாலிபான்கள் பிடியில் இருந்து விடுதலை ஆன இந்தியப் பொறியாளர்கள் விரைவில் நாடு திரும்புவர்

ஆப்கானிஸ்தான் ஓராண்டுக்கு முன்பு தாலிபான்களால் கடத்தப்பட்ட மூன்று இந்தியப் பொறியாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பாக்லேன் மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் பல…

தமிழக அரசு மேகதாது அணை குறித்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் : காங்கிரஸ்

சென்னை தமிழக அரசு மேகதாது அணை விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார். கர்நாடக அரசு…

ஆர் எஸ் எஸ் அமைப்பின் விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

நாக்பூர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் விஜயதசமி விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நாடெங்கும் இன்று நவராத்திரி திருநாளின் இறுதி தினமான விஜயதசமி விழா வெகு விமரிசையாகக்…

குடியுரிமை ரத்து செய்யப்பட்ட 19 லட்சம் பேர் நிலை என்ன? : ப சிதம்பரம் கேள்வி

டில்லி அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்களின் நிலை குறித்து ப சிதம்பரம் டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். அண்டை நாடுகளான வங்க…

துனிசியா : அகதிகள் படகு கவிழ்ந்து 13 பெண்கள் மரணம் – 22 பேர் மீட்பு

லம்பேடுசா, துனிசியா அகதிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தற்போது மத்திய தரைக் கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக…

சீன அதிபர் வருகையையொட்டி தமிழகத்தில் திபெத் ஆர்வலர் கைது

விழுப்புரம் சீன அதிபர் வருகையையொட்டி திபெத் ஆர்வலரும் எழுத்தாளருமான டென்சின் சுண்டூ விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திபெத் பகுதியைச் சேர்ந்த டென்சின் சுண்டூ சென்னை லயோலா கல்லூரியில்…

பணமதிப்பிழப்பால் வேலை இன்மை 3% அதிகரிப்பா? : அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை

டில்லி கடந்த 2016 ஆம் வருடம் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2 முதல் 3% வரை வேலை இன்மை ஏற்பட்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.…

சபர்மதி ஆசிரமத்தை அரசு கையகப்படுத்துகிறதா? : அதிர்ச்சியில் காந்தியவாதிகள்

டில்லி மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை அரசு கைப்பற்ற உள்ளதாக வந்த செய்தி காந்தியவாதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த 1917 ஆம் வருடம் குஜராத் மாநிலம்…

உணவு விடுதிகளைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் வழக்கு

புனே உணவு விடுதிகளைக் குறித்து தவறாக அவற்றின் பெருமையைக் குலைக்கும் வகையில் இணைய விமர்சனம் செய்வோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது எந்தப் பொருளை வாங்குவது என்றாலும்…

பொருளாதார மந்த நிலையை சரி செய்யாத மத்திய அரசு : பிரியங்கா காந்தி தாக்கு

டில்லி பொருளாதார மந்த நிலையை சரி செய்யாமல் மத்திய அரசு தப்பிக்க எண்ணுவதாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். சமீப காலமாக இந்தியப்…