தாலிபான்கள் பிடியில் இருந்து விடுதலை ஆன இந்தியப் பொறியாளர்கள் விரைவில் நாடு திரும்புவர்
ஆப்கானிஸ்தான் ஓராண்டுக்கு முன்பு தாலிபான்களால் கடத்தப்பட்ட மூன்று இந்தியப் பொறியாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பாக்லேன் மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் பல…