Author: Mullai Ravi

வங்க தேச பிரதமர் வருகையும் அமித்ஷாவின் கடுமையான பேச்சும்

கொல்கத்தா வங்க தேச பிரதமர் ஷேக் அசீனா நாளை இந்தியப் பயணம் வர உள்ள நிலையில் அமித்ஷாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு சட்டவிரோதமாகக்…

காஷ்மீர் கட்டுப்பாடுகள் மேலும் தொடரும் : அமைச்சர் ஜெய்சங்கர்

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் தொடரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மோடி…

சட்டவிரோத குடியேறிகளைக் காலில் சுட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன் சட்டவிரோதமாககுடியேறுவோர் எல்லைக்குள் நுழையும் போது அவர்களைக் காலில் சுட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதாக தி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்ட…

கபில்தேவ் இந்திய மட்டைப்பந்து ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

மும்பை முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வெகு நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியில் ஆதாயம் தரும்…

தென் ஆப்பிரிக்க – இந்தியா போட்டி : இந்திய அணியில் மாற்றம்

விசாகப்பட்டினம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் பந்தய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் நடைபெற உள்ள போட்டிகளில்…

உலக சாம்பியன் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்

தோகா தோகாவில் நடைபெறும் உலக சாம்பியன் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதித் தகுதிக்கு முதல் முறையாக ஒரு இந்தியப் பெண் தகுதி பெற்றுள்ளார். தற்போது தோகாவில் நடந்து…

நாசா விஞ்ஞானி எனப் பொய் சொல்லி திருமணம் செய்த மோசடி நபர் கைது

லக்னோ தன்னை பிரபல அதிகாரி, நாசா விஞ்ஞானி, ஐஐடி ஆய்வு மாணவர் எனக் கூறி பலரை ஏமாற்றிய அதுல் சர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹசரத் கஞ்ச்…

அருணாசலப் பிரதேசம் :  போதை மருந்து விற்ற பாஜக எம் எல் ஏ மகன் கைது

இதாநகர் அருணாசலப் பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் லோகம் தசார் என்பவர் மகன் போதை மருந்து விற்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அருணாசலப் பிரதேசத்தில் இதா நகர் மற்றும்…

ஓ பி சைனி  – சிபிஐ நீதிபதி சந்தித்த சிறப்பு வழக்குக்கள்

டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனி ஓய்வு பெற்றதை ஒட்டிய சிறப்புச் செய்தி இதோ கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் டெல்லியில்…

உத்திரப்பிரதேசம் : மறைந்து போன நதி நிலத்துக்கு அடியில் கண்டெடுப்பு

பிரயாக் ராஜ் மத்திய நீர் அமைச்சகம் பிரயாக் ராஜ் நகரில் கங்கை மற்றும் யமுனையை இடையில் ஒரு மறைந்து போன நதியைக் கண்டுபிடித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…