Author: Mullai Ravi

குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமல் சிதம்பரம் கைதா?

டில்லி சிபிஐ குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமலே முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீடு விவகாரத்தில் விதியை மீறி…

இதுவரையில் நிலவில் கண்டறியாததை கண்டுபிடிக்க உள்ள சந்திரயான் 2 : சிவன்

டில்லி சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்தில் இறங்கி பல புதிய உண்மைகளைக் கண்டறியும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார். நிலவுக்கு ஏவப்பட சந்திரயான்…

அமலாக்கப்பிரிவு விசாரணை : ராஜ் தாக்கரேவை ஆதரிக்கும் உதவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கப் பிரிவு விசாரணை விவகாரத்தில் சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே ஆதரித்து பேசி உள்ளார். மகாராஷ்டிர…

மின்சார விளக்கைப் பற்ற வைக்காத ஜெகன் இந்து விரோதியா : ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கேள்வி

டல்லாஸ், அமெரிக்கா ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை இந்தி விரோதி என விமர்சித்த பாஜகவினருக்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது ஆந்திர முதல்வர் ஜெகன்மொகன் ரெட்டி…

10 நினைவு பரிசுகளுக்கு ரூ.1.66 கோடி செலவழித்த தெலுங்கானா அரசு

ஐதராபாத் தெலுங்கானா அரசு ஒரு அரசு நிகழ்வில் கலந்துக் கொண்ட 10 பேருக்கு நினைவுப் பரிசுக்காக ரூ.1.66 கோடி செலவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 21…

மின்சாரம் தாக்கிய சிறுமிக்கு ரூ. 50000 நஷ்ட ஈடு : தமிழக் அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை அரசுப் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுமிக்கு தமிழக அரசு ரூ.50000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில்…

இந்தியாவில் புதிய இன்சுலின் ஊசிகள் விலை 2 – 3 மடங்கு அதிகம் : ஆய்வுத் தகவல்

டில்லி உலக நாடுகளில் இந்தியாவில் புதிய இன்சுலின் ஊசிகள் விலை 2 -3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் தற்போது நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து…

பீகார் முன்னாள் முதல்வர் இறுதி மரியாதையில் குண்டு வெடிக்காத துப்பாக்கிகள்

பாட்னா பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா இறுதி மரியாதையின் போது சுடப்பட்ட துப்பாக்கி குண்டுகள் வெடிக்காமல் இருந்துள்ளன முன்னாள் பீகார் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா மறைவையொட்டி…

அரசாணைப்படி மக்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதா?  : சென்னை  உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அரசாணைப்படி தீர்வு கிடைக்கிறதா என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடி…

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகள் போரிட வேண்டும் : டிரம்ப்

வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் போரிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.…