காஷ்மீர் பத்திரிகையாளர் திடீர் கைதால் மாநிலத்தில் கடும் பரபரப்பு
ஸ்ரீநகர் காஷ்மீர் ஆங்கிலப் பத்திரிகையான ’கிரேட்டர் காஷ்மீர்’ ஆங்கில நாளேட்டில் பணிபுரியும் பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி அன்று காஷ்மீர்…
ஸ்ரீநகர் காஷ்மீர் ஆங்கிலப் பத்திரிகையான ’கிரேட்டர் காஷ்மீர்’ ஆங்கில நாளேட்டில் பணிபுரியும் பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி அன்று காஷ்மீர்…
டில்லி நேற்று நடந்த ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். நேற்று வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் பண்டிகை…
ஸ்ரீநகர் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபாவின் மகள் இல்திஜா முஃப்தி தாம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் முன்னாள்…
சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மரணம் தற்கொலையால் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் கடந்த 1988-90…
சென்னை வாகன விற்பனை சரிவு காரணமாக தமிழகத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்களில் வேலை இன்மை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமையாகச் சரிந்து…
சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய கிரிக்கெட் வீரர்களில் வி பி சந்திரசேகரும்…
டில்லி நாட்டில் 73 ஆம் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி டில்லியில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இன்று நாடு முழுவதும் 73…
கண்டி, இலங்கை இலங்கை திருவிழாவில் பயன்படுத்தப்படும் யானையின் எலும்பும் தோலுமான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஆண்டுதோறும் இலங்கையில் 10 நாட்கள் நடைபெறும் பெரஹரா விழா…
டில்லி தற்போது இன்னொரு மகாபாரதப் போர் நடக்க வேண்டுமா என ரஜினிகாந்த்துக்கு அசாதுதின் ஓவைசி வினா எழுப்பி உள்ளார். கடந்த வாரம் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை…
டில்லி டில்லி செங்கோட்டையில் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 6வது முறையாக தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார் . இன்று நாடு முழுவதும் 73வது…