மூன்றாகப் பிரியும் வேலூர் மாவட்டம் : முதல்வர் அறிவிப்பு
சென்னை வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி…
சென்னை வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி…
சென்னை ராஜிவ் காந்தி கொலையாளிகள் 7 பேரும் விடுதலையை தங்கள் உரிமையாகக் கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை…
நொய்டா நொய்டா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் கட்டுமான நிறுவனர் வங்கிக்குப் பணம் செலுத்தாததால் வீடு வாங்கியோர் வெளியேற நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது. நொய்டா நகரில் உள்ள 75…
டில்லி கேரளாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் விவசாயக் கடனை திருப்பி செலுத்தும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டிக்க ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலத்தில்…
டில்லி தகவல்கள் தடை செய்யப்படுவதைத் தடுக்கும் வசதி இல்லாத பழைய தொழில் நுட்பத்தால் தகவல் கிடைக்காமல் அபிநந்தன் எதிரிகளிடம் சிக்கியதாகத் தகவல்கள் வந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம்…
சென்னை பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியிட்டு வழங்கப்பட்டு தமிழகம் தனது 29 ஆம் பெருமையை அடைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பிரபலமாக உள்ள பொருட்களுக்கு புவிசார்…
. டில்லி பாலகோட் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு விருது அளிக்கபடுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்…
பாலன்பூர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் டுக்கு 30000 பேர் ராக்கி அனுப்பி உள்ளனர். மும்பை ஐஐடி யில் பயின்ற…
காங்டாக் சீக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் கடும் தோல்வி அடைந்த பாஜக தற்போது கட்சி மாறிய 10 உறுப்பினர்களால் எதிர்க்கட்சி ஆகி உள்ளது. சீக்கிம் மாநிலத்தில் ஐந்து…
போபால் மிசா சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்குச் சுதந்திர தினத்தன்று அளிக்கப்பட்டு வந்த மரியாதையை மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ரத்து செய்துள்ளார். அவசர நிலைச் சட்டம் பிரகடனம்…