Author: Mullai Ravi

கேரள வெள்ளத்தில் மூன்றே நாட்களில் 42 பேர் உயிரிழப்பு 

திருவனந்தபுரம் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 80 இடங்களில் நிலச்சரிவு மற்றும் 42 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் கேரளா மாநிலம்…

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரி ஓராண்டு காலம் நடைபெற உள்ள கன்னியாகுமரி விவேகானந்தா மண்டப பொன்விழாவைச் செப்டம்பர் 11 அன்று ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். சுவாமி விவேகானந்தர் மண்டபம் முக்கடலும் கூடும்…

சென்னையில் அமித்ஷாவை சந்தித்த தமிழக முதல்வர்

சென்னை சென்னைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். வெங்கையா நாயுடு கடந்த இரு வருடங்களாகத் துணை ஜனாதிபதி…

பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் ஊழல் வழக்கில் விடுதலை

பனாமா பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டினெல் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.. கடந்த 2009-2014 ஆண்டுகளில் பனாமா…

லெகிமா புயலால் சீனா கடும் பாதிப்பு : 22 பேர் பலி

ஷாங்காய் சீன நாட்டை லெகிமா புயல் தாக்கியதால் 22 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீன நாட்டுப் பகுதியில் இந்த ஆண்டு இது வரை எட்டு புயல் மையம்…

காவிரி நீர் வரத்து : மேட்டூர் அணை நீர் மட்டம் 67 அடியை எட்டியது

மேட்டூர் கனமழை காரணமாக காவிரி ஆற்று நீரைக் கர்நாடகா திறந்துள்ளதால் மேட்டூர் அணை நீர் மட்டம் 67 அடியை எட்டி உள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தற்போது…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விதி என் 370 நீக்கப்பட்டதை அடுத்துக் கடந்த ஐந்தாம் தேதி…

கேரள வெள்ளப்பகுதிகளை பார்வையிட செல்லும் ராகுல் காந்தி

திருவனந்தபுரம் வயநாடு மக்களவை உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வெள்ளப்பகுதிகளை பார்வையிட உள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனம்ழை காரணமாக கடும்…

மாணவர்களின் சாதி விவரங்கள் தெரிவதால் ஸ்மார்ட் கார்டுக்கு அரசு தடை

சென்னை மாணவர்களின் சாதி விவரங்கள் வெளியில் தெரிவதால் ஸ்மார்ட் அடையாள அட்டைக்கு அரசு தடை விதித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்…

நகர்ப்புறங்களில் தேய்ந்து கிராமப்புறங்களில் வளரும் பதஞ்சலி விற்பனை

டில்லி யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களின் விற்பனை நகர்ப்புறங்களில் மிகவும் குறைந்து கிராமப்புறங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் தொடங்கிய…