Author: Mullai Ravi

மாநிலங்களவைக்கு வராத அமைச்சர் : வெங்கையா நாயுடு கண்டனம்

டில்லி மாநிலங்களவைக்கு வராத மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யானுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்…

கர்நாடகா சட்டப்பேரவை : உறுப்பினர்களை கண்காணிக்கும் பாஜக

பெங்களூரு கர்நாடகா மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதை ஒட்டி எதிர்க்கட்சியான பாஜக தனது உறுப்பினர்களை கண்காணித்து வருகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் –…

பாஜக தலைவர்கள் சொத்து குறித்து அரசு விசாரிக்க வேண்டும் : மாயாவதி 

டில்லி தமது சகோதரர் சொத்தை பறிமுதல் செய்த பாஜக அரசு தனது கட்சி தலைவ்ர்க்ள் சொத்து குறித்து விசாரிக்க வேண்டும் என மாயாவதி கூறி உள்ளார். பகுஜன்…

திமுக, அதிமுக வேட்பு மனு ஏற்பு :  வேலூர் தொகுதி தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வேலூர் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளார் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்ப்பட்டுள்ளன. வேலூர் தொகுதி மக்களவை…

கர்நாடக மாநில அரசியல் குழப்பம் : சித்தராமையா டிவிட்

பெங்களூரு கர்நாடக மாநில அரசியல் குழப்ப நிலவரம் குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா டிவிட் வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என்னும் நிலை…

தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்னும் இரு தினங்களுக்கு மழை : சென்னை வானிலை மையம்

சென்னை இன்னும் இரு தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 3 தினங்களாக…

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை : 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை இன்னும் 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு…

கேரளாவில் கன மழை : ரெட் அலர்ட் எச்சரிக்கை

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை காரணமாக கேரளாவில் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

வான் வழி மூடலால் பாகிஸ்தானுக்கு ரூ. 800 கோடி நஷ்டம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தனது வான் வழியை மூடியதால் அந்நாட்டுக்கு ரூ. 800 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீர்…

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : மாநிலங்களவையில் மசோதா தாக்கல்

டில்லி குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கும்…