Author: Mullai Ravi

உத்திரப் பிரதேச துப்பாக்கிச் சூடு : ஆறுதல் கூறப் போன பிரியங்கா காந்தி கைது

சோன்பத்ரா, உத்திரப் பிரதேசம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…

நடுவர் மற்றும் சமரச மைய சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல்

டில்லி நேற்று நடுவர் மற்றும் சமரச மைய சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் பங்குதாரர்கள் இடையே பிரச்சினைகள் நேரும் போது அவர்கள் தேசிய…

தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்கும் கட்சிகள் : தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

டில்லி தேசிய வாத காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்க உள்ளன தேர்தல் சின்ன விதிகள் 1968 இன் படி…

காங்கிரஸ் அரசால் தான் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது : பிரணாப் முகர்ஜி

டில்லி காங்கிரஸ் அரசால் தான் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக…

தேசிய குடியுரிமை பட்டியல் கெடு : வெள்ள பகுதியை விட்டு வெளியேறாத அசாம் மக்கள்

கவுகாத்தி தேசிய குடியுரிமை பட்டியல் கெடு நெருங்குவதால் கடும் வெள்ளத்திலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு பலர் வெளியேறாமல் உள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 30…

ஜி டி பி வளர்ச்சியை அரசு மிகையாக கணித்ததாக முன்னாள் பொருளாதார ஆலோசகர் விமர்சனம்

டில்லி இந்திய அரசின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பு குறித்து முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விமர்சித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி அன்று உலக…

காவல்துறை வாகனத்தின் மேல் அமர்ந்து டிக் டாக் வீடியோ : அமைச்சர் பேரனின் அட்டூழியம்

ஐதராபாத் தெலுங்கானா அமைச்சர் மகமூது அலியின் பேரன் ஃபர்கன் அகமது காவல்துறை வாகனத்தின் மீது அமர்ந்துள்ள டிக்டாக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநில உள்துறை…

ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு முழு சாப்பாடு : சத்தீஸ்கரில் புதிய திட்டம்

அம்பிகாபூர், சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் நகரில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. உலகெங்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை ஒழிப்பது மிகவும்…

யோகிக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா காந்தி

டில்லி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மக்களவை தேர்தலில்…

ஆர் எஸ் எஸ் புகார் : டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டிஸ்

டில்லி மொபைல் செயலிகளான டிக் டாக் மற்றும் ஹலோவுக்கு ஆர் எஸ் எஸ் புகாரின் அடிப்படையில் மத்திய அரசு கேள்விகள் எழுப்பி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மொபை;ல்…