உத்திரப் பிரதேச துப்பாக்கிச் சூடு : ஆறுதல் கூறப் போன பிரியங்கா காந்தி கைது
சோன்பத்ரா, உத்திரப் பிரதேசம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…