Author: Mullai Ravi

பெங்களூரு ஐ எம் ஏ நிறுவன அதிபர் மன்சூர் கான் டில்லியில் கைது

டில்லி பெங்களூருவை சேர்ந்த ஐ எம் ஏ நிறுவன உரிமையாளர் மன்சூர் கான் பண மோசடி வழக்கில் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள…

லுங்கி அணிந்தவர் ஓட்டலுக்குள் வரத் தடை : கோழிக்கோடு இளைஞர்கள் போராட்டம்

கோழிக்கோடு லுங்கி அணிந்ததால் உள்ளே விட மறுத்த ஓட்டல் நிர்வாகத்தை எதிர்த்து நேற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். கேரள மாநிலத்தில் இளைஞர்கள் லுங்கி அணிவது மிகவும்…

தன்னை டயானாவின் மறுபிறவி என கூறிக் கொள்ளும் ஆஸ்திரேலிய சிறுவன்

லண்டன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் தன்னை இளவரசி டயானாவின் மறுபிறவி என தெரிவிக்கிறார், பிரிட்டன் இளவரசி டயானா கடந்த 1977 ஆம் வருடம் ஒரு…

விஜய் மல்லையாவின் நாடு கடத்தல் வழக்கு 2020 பிப்ரவரிக்கு ஒத்தி வைப்பு

லண்டன் விஜய் மல்லையா தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட மெல் முறையீடு வழக்கு 2020 வருடம் பிப்ரவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் ரூ.9000…

மாயாவதியின் சகோதரரின் ரூ 400 கோடி மனை : வருமான வரித்துறை பறிமுதல்

நொய்டா மாயாவதியின் சகோதரர் மற்றும் அவர் மனைவிக்கு சொந்தமான நொய்டாவில் உள்ள ரூ.400 கோடி மதிப்புள்ள மனையை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த 2016 ஆம்…

கிராமப்புறக் கோவில் புனரமைப்புக்கு தமிழக அரசு ரூ. 10 கோடி ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தில் கிராமப்புறங்களில் பழங்குடியினர் மற்றும் தலித் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1000 கோவில்கள் புனரமைப்புக்கு அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் பல கிராமங்களில்…

வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் கொடுமை : 9771 புகார் பதிவு

டில்லி இந்திய தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் துன்புறுத்தப்படுவதாக 9771 புகார்கள் பதியப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் பல இந்திய தொழிலாளர்கள் பணி புரிந்து…

அசாம் வெள்ள நிவாரண நிதி அமைச்சர் சுற்றுலாவுக்கு மாற்றம்

கவுகாத்தி அசாம் மாநிலம் வெள்ளத்தால் தவித்து வருகையில் நிவாரண நிதியை அமைச்சரின் சுற்றுலாவுக்கு பிரம்மபுத்திரா ஆணையம் மாற்றி உள்ளது. அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா…

ஜாதவ் வழக்கு வழக்கறிஞர் செலவு : இந்தியாவுக்கு ரூ 1 பாகிஸ்தானுக்கு ரூ.20 கோடி

டில்லி சர்வதேச நீதிமன்றத்தில் ஜாதவ் வழக்குக்கு இந்திய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ரூ.1 மட்டுமே கட்டணம் வசூலித்துள்ளார். இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில்…

ஹேமாமாலினி குறித்த டிவிட்டுக்கு கணவர் தர்மேந்திரா கோரும் மன்னிப்பு

மும்பை பிரபல நடிகையும் மக்களவை உறுப்பினருமான ஹேமாமாலினியை விமர்சித்த டிவிட்டுக்கு அவர் கணவர் தர்மேந்திரா மன்னிப்பு கோரி உள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஹேமாமாலினி தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தைச்…