Author: Mullai Ravi

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று மரணம் அடைந்தார்

சென்னை பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உரிமையாளர் இன்று மரணம் அடைந்தார். தன்னுடைய உணவு விடுதியின் மேலாளர் மகள் ஜீவஜோதி. இவரை…

தமிழகத்தில் ரூ. 127 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு

சென்னை தமிழக கோவில்களுக்கு சொந்தமான ரூ. 127 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை இந்து அறநிலையத்துறை மீட்டுள்ளது. தமிழக கோவில்கள் அரசின் இந்து அறநிலையத் துறை…

புவிசார் குறியீடு கோரும் நாமக்கட்டிகள் செய்யும் ஜாதேரி கிராமம்

திருவண்ணாமலை நாமக்கட்டிகள் செய்து வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜாதேரி என்னும் சிற்றூர் புவிசார் குறியீடு கோரி உள்ளனர். பெருமாள் கோவில்கள் மற்றும் பெருமாளை வணங்கும் வைணவர்கள்…

கைதிகள் செய்யும் மலர் கிரீடத்தை ஏற்றுக் கொள்ளும் சிவ பெருமான்

தியோகர் தியோகரில் உள்ள வைத்தியநாதர் கோவிலில் சிவனுக்கு தினமும் கைதிகள் செய்த மலர் கிரீடம் சூட்டப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள வைத்தியநாதர் கோவில்…

100 நாள் கட்டாய வேலை திட்டத்தைத் தொடர அரசு விரும்பவில்லை : மத்திய அமைச்சர்

டில்லி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் பல திட்டங்களை அமைக்க உள்ளதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் விவசாயக் காலங்கள் தவிர…

ரோஜர் ஃபெடரர் தோல்வியால் ஜோகோவிக் வெற்றியைக் கொண்டாடாத ரசிகர்கள்

விம்பிள்டன் சாம்பியனாக ஜோகோவிக் வென்ற போதிலும் ரோஜர் ஃபெடரர் தோல்வியால் பலர் அதை கொண்டாடவில்லை. நடந்து முடிந்த விம்பிள்டன் போட்டி இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் மற்றும்…

மைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான இரு நந்தி சிலைகள் கண்டுபிடிப்பு

மைசூரு மைசூர் அருகே உள்ள அரசினகெரே கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமையான இரு நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள அரசினகெரே என்னும்…

எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் : தொடரும் ஒரே மாதிரி தற்கொலைகள்

சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் இரு மாதங்களில் ஒரே மாதிரி மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் எஸ் ஆர்…

தாவூத் இப்ராகிம் கூட்டாளியை பிடிக்க இந்தியா முயற்சி : தடுக்கும் பாகிஸ்தான்

லண்டன் தாவுத் இப்ராகிம் கூட்டாளியான ஜாபிர் சித்திக்கை பிடித்து இந்தியா கொண்டு வரும் முயற்சிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த…

சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடிக்க சவுதி செல்லும் பெண் அதிகாரி

கொல்லம் சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியவரை பிடிக்க கொல்லம் ஐபிஎஸ் அதிகாரி மெரின் ஜோசப் சவுதிக்கு சென்றுள்ளார். கொல்லம் நகரைச் சேர்ந்த சுனில் குமார்…