உலகப் புகழ் ஓவியர்களுக்கு சவால் விடும் கேரள பிச்சைக்காரர்
கொல்லம் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ராஜு என்பவர் மிக திறமையான ஓவியராக உள்ளார். உலகின் புகழ் பெற்ற ஓவியர்களில் பலர் இந்தியாவில் இருந்தவர்கள் ஆவார்கள்.…
கொல்லம் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ராஜு என்பவர் மிக திறமையான ஓவியராக உள்ளார். உலகின் புகழ் பெற்ற ஓவியர்களில் பலர் இந்தியாவில் இருந்தவர்கள் ஆவார்கள்.…
கான்பரா இன்று மீண்டும் ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மாரிசன் பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் ந்டந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான லிபரல் கட்சியின்…
விஜயவாடா ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கும் விழாவில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கவில்லை என தெரிய வந்துள்ளது. நாளை விஜயவாடா நகரில்…
டில்லி மோடியின் பிரதம்ர் பதவி ஏற்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற…
சென்னை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தகுமார் அளித்த ராஜினாமா ஏற்கப்பட்டு நான்குநேரி தொகுதி காலி என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ்…
கொல்கத்தா மோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ள போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது…
மணிலா படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் தலா பத்து மரங்கள் நடவேண்டும் என்னும் சட்ட மசோதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் மரங்கள் வெட்டப்படுவதும்…
மும்பை பாஜக இம்முறை நிச்சயம் ராமர் கோவில் அமைக்கும் என சிவசேனா கட்சி உறுதி அளித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று…
டில்லி யூ டியூபில் வந்த ஒரு வீடியோவை பார்த்து ஒரு இளைஞர் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களை அச்சடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில லூதியானாவை…
டும்கூர் கர்நாடக மாநிலத்தில் விளையும் அபூர்வ பலாவான சித்து பலாமரக் கன்றுகளுக்கு நல்ல கிராக்கி உள்ளன. முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என…