Author: Mullai Ravi

சென்னையின் 4 பகுதிகளில்  குப்பை மேலாணமை தனியார் மயமாகிறது

சென்னை திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் குப்பை மேலாண்மையை சென்னை மாநகராட்சி தனியார் மயமாக்குகிறது. சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டதால் திருவொற்றியூர், மணலி, மாதவரம்…

பக்கிங்காம் கால்வாய்க் கரையில் 66 குடிசை பகுதிகள் இடிக்கப்பட உள்ளன.

சென்னை பக்கிங்காம் கால்வாய் கரையில் உள்ள 66 குடிசை பகுதிகளை சென்னை மாநகராட்சி இடிக்க உள்ளது. சென்னை நகரில் ஓடும் கூவம் ஆறு, அடையார் ஆறு மற்றும்…

சென்னை விமானத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது

சென்னை சென்னை விமானநிலைய சுங்க சோதனையில் ஷார்ஜாவில் இருந்து வந்த இரு பயணிகளிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தின்…

எனது படந்தை அரசு அலுவலகத்தில் மாட்ட வேண்டாம் : உக்ரைன் ஜனாதிபதி உத்தரவு

கியுவ் உக்ரைன் நாட்டின் புதிய அதிபரான வொளோடிமிர் செலரிஸ்கி தனது புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் மாட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வொளோடிமிர்…

ராஜஸ்தான் : பூஜை செய்துக் கொண்டிருந்த பெண் மாயமாய் மறைந்தார்

ரத்தன்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் பூஜை செய்துக் கொண்டிருந்த பெண் திடீரென மாயமாய் மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டதில் ரத்தன்பூர் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது.…

மாசுக்குறைப்பு நடவடிக்கையால் பசுமையாகும் டில்லி

டில்லி டில்லி நகரில் நடத்தப்படும் மாசுக்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மரங்கள் நடப்படுகின்றன. உலகெங்கும் பெரு நகரங்களின் வளர்ச்சிக்காக மரங்கள் வெட்டப்படுவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில்…

பிரக்ஞா தாகுருக்கு பாஜக தலைமை அளித்த 10 நாள் கெடு முடிவு

டில்லி கோட்சே பற்றி புகழ்ந்த\ சாத்வி பிரக்ஞா தாகுருக்கு விளக்கம் அளிக்க பாஜக தலைமை அளித்த 10 நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது தற்போது மத்திய பிரதேச…

மக்களின் மனதை வென்றுள்ள ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டாம் : ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை மக்களின் மனதை வென்றுள்ளதால் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வட…

சிக்கிம் மாநிலத்தில் இனி அரசு ஊழியருக்கு ஐந்து நாள் வேலை

காங்டாக் சிக்கிம் மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை என அரசு அறிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டப்பேரவை…

பகுஜன் சமாஜ் கட்சி பெண் எம் எல் ஏ விடம் ரூ.50 கோடி பேரம் பேசிய பாஜக

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெண் சட்டப்பேரவை உறுப்பினருக்கு ரூ.50 – 60 கோடி லஞ்சம் அளிப்பதாக பாஜகவினரால் பேரம் பேசப்பட்டுள்ளது. மத்தியப்…