சென்னையின் 4 பகுதிகளில் குப்பை மேலாணமை தனியார் மயமாகிறது
சென்னை திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் குப்பை மேலாண்மையை சென்னை மாநகராட்சி தனியார் மயமாக்குகிறது. சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டதால் திருவொற்றியூர், மணலி, மாதவரம்…