அமைச்சர்கள் இல்லங்களை புதிப்பிக்க ரூ.101 கோடிசெலவு செய்துள்ள பாஜக அரசு
டில்லி தகவல் அலுவலகம் அளித்த தகவலின்படி கடந்த 5 வருடங்களில் மத்திய அமைச்சர்களின் இல்லங்களை புதிப்பிக்க ரூ.93.89 கோடியும் புது பர்னிச்சர்கள் வாங்க ரூ.8.11 கோடியும் செலவானது…
டில்லி தகவல் அலுவலகம் அளித்த தகவலின்படி கடந்த 5 வருடங்களில் மத்திய அமைச்சர்களின் இல்லங்களை புதிப்பிக்க ரூ.93.89 கோடியும் புது பர்னிச்சர்கள் வாங்க ரூ.8.11 கோடியும் செலவானது…
வாரணாசி வாரணாசியில் நடந்த பிரதமர் மோடியின் நேற்றைய சாலைப் பேரணிக்காக சாலைகளைக் கழுவ 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தப் பட்டுள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில்…
அபுதாபி அரபு விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் தனது விமானங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் நிறுத்தி உள்ளது. உலகில் உள்ள பல விமான சேவை நிறுவனங்கள் ஒரு…
டில்லி என் டி திவாரி மகன் ரோகித் திவாரி கொலை குறித்த மேலும் விவரங்கள் வெளியாகி உள்ளன. உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மறைந்த என் டி திவாரி…
லாகூர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.…
சென்னை வரும் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில…
விளாடிவோஸ்டாக் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வட கொரிய அதிபர் கொரிய தீபகற்பத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவித்தார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய…
மும்பை தனது புற்று நோய் உள்ளதாக சாத்வி பிரக்ஞா தாகுர் தெரிவித்ததை மும்பை ஜே ஜே மருத்துவமனை மறுத்துள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு…
டில்லி பாஜகவுக்கு கிடைத்துள்ள கருத்துக் கணிப்பு தகவலின்படி தோல்விக்கு வாய்ப்புள்ளதால் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவில் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்,…
கவுகாத்தி அசாம் மாநில முன்னாள் காவல்துறை இயக்குனர் ஹரே கிருஷ்ண தேகா வாக்கு ஒப்புகை இயந்திரம் குறித்த தவறான புகார் அளித்தால் சிறை தண்டனை கிடைக்கும் என…