கேரளாவில் 80% வரை அதிகரித்து வரும் வாக்குப்பதிவு சதவிகிதம்
திருவனந்தபுரம் நேற்று முன் தினம் நடந்த வாக்குப் பதிவில் கேரள மாநிலத்தில் 77.68 சதவிகிதம் அதிலும் வயநாடு தொகுதியில் 80.31 % வரை வாக்குப் பதிவு நடந்துள்ளது.…
திருவனந்தபுரம் நேற்று முன் தினம் நடந்த வாக்குப் பதிவில் கேரள மாநிலத்தில் 77.68 சதவிகிதம் அதிலும் வயநாடு தொகுதியில் 80.31 % வரை வாக்குப் பதிவு நடந்துள்ளது.…
டில்லி தாம் குஜராத் முதல்வராகும் வரை தனது துணிகளை தாமே தோய்த்ததாக மோடி ஒரு பேட்டியில் கூறியது பொய் என தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் மோடியை பிரபல…
பாலசோர், ஒரிசா பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் தாம் தேர்தலில் வென்று முதல்வராவோம் என்னும் நம்பிக்கையை வெளிபடுத்தி உள்ளார். ஒரிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன்…
வாரணாசி ஆளும் பாஜகவுக்கு எதிரான வாசகங்கள் உள்ள அட்டைகளை கடைகளில் வைத்து வாரணாசி வணிகர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஏழு கட்டமாக வாக்குப்பதிவுகள்…
கொழும்பு இலங்கை அமைச்சர் ருவான் விஜேவர்தனெ தற்கொலைப் படை தீவிரவாதிகளில் சிலரின் விவரங்களை தெரிவித்துள்ளார். கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைகரான கொழும்புவில் தொடர்ந்து எட்டு இடங்களில்…
சென்னை டிக்டாக் செயலி தரவிறக்கம் செய்ய விதித்துள்ள தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விலக்கி உள்ளது. தனி நபர்களின் ஆட்டம் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த…
டில்லி தேர்தல் முடியும் வரை பிஎம் நரேந்திர மோடி என்னும் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் தேதி பிஎம்…
சென்னை கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் காவல்துறை கேட்ட விவரங்களை அளிக்க வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பலாத்காரம் செய்து…
கொழும்பு தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை வந்தும் சரிவர விசாரிக்காத இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் சிறிசேன கூறி…
சென்னை இந்தியாவில் இருந்து திருடப்பட்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் காட்சிப் பொருளகளாக உள்ள கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு…