Author: Mullai Ravi

3 மணிக்கு மேல் கோவா புதிய முதல்வர் பதவி ஏற்பு : பாஜக அறிவிப்பு

பனாஜி புதிய கோவா முதல்வர் இன்று மாலை 3 மணிக்கு மேல் பதவி ஏற்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் புற்று…

மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு

பனாஜி இன்று மாலை 5 மணிக்கு மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. மனோகர் பாரிக்கர் மோடி பாதுகாப்பு அமைச்சராக…

பாஜக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் : அஜித் சிங்

லக்னோ அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக ராஷ்டிரிய லோக் தள கட்சி தலைவர் அஜித் சிங் தெரிவித்துள்ளார். ராஷ்டிரிய லோக்தள கட்சி தலைவர் அஜித்…

உத்திரப் பிரதேச மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்

லக்னோ மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்திரப் பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கடிதம் அனுப்பி உள்ளார். காங்கிரஸ் கட்சி செயலரான பிரியங்கா காந்தி உத்திரப்…

நாசிக் : ஓடும் வேனில் ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது

நாசிக் சுமார் 2150 ஜெலடின் குச்சிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருட்கள் நாசிக் மாவட்டத்தில் பிடிபட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள முல்ஹர் என்னும் சிற்றூர்…

நோட்டா : தேர்தல் முடிவுகளின் எந்த வித தாக்கத்தை உண்டாக்கும்?

டில்லி நோட்டாவுக்கு வாக்களிப்பதால் தேர்தல் முடிவுகளில் ஏற்படும் தாக்கத்தை குறித்து இங்கு காண்போம் தேர்தலில் போட்டியிடுவோர் யாரையும் வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்றால் நோடா (NONE OF THE…

பிரியங்கா காந்தியை பப்பி (சிறுமி) என விமர்சித்த மத்திய அமைச்சரால் சர்ச்சை 

சிக்கந்தராபாத், உத்திரப்பிரதேசம் பிரியங்கா காந்தியை சிறுமி என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா விமர்சித்துளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் தலைமைச் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேசம்…

மோடியை குறித்து பி எச்டி ஆய்வு நடத்தும் மெகுல் சோக்சி

சூரத் சூரத் நகரை சேர்ந்த மாணவரான மெகுல் சோக்சி என்பவர் பிரதமர் மோடியை குறித்து பி எச்டி ஆய்வு கட்டுரை சமர்பித்துள்ளார். பிரபல வைர வியாபாரி நிரவ்…

ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி: அருணாசலப் பிரதேசத்தில் அதிசயம்

மாலோகம் ஒரே ஒரு பெண்ணுக்காக அருணாசலப் பிரதேசம் மாலோகம் பகுதியில் தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி அமைக்க உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் அருணாசலப் பிரதேசத்தில் மக்களவை…

110 தொகுதிகளின் பண நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்

டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 110 தொகுதிகளின் பண நடமாட்டத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கிறது. தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 11 முதல் மே…