Author: Mullai Ravi

பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துகிறது : நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

டில்லி பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். நேற்று மக்களவை கூடியதும், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள்…

மக்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மோடி வேண்டுகோள்

டில்லி இந்திய மக்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள…

கேரளா கன மழை : 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி சபரிமலை பம்பை ஆற்றில்…

முல்லைப்பெரியாறு அணை திறப்பு : தமிழக அரசுக்குக் கேரளா கடிதம்

இடுக்கி முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு குறித்து கேரள அமைச்சர் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும்…

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில்

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சங்கரன் கோவிலில் ஊரில் சங்கர நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி;…

தமிழகத்தில் இன்று 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  04/08/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,49,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 29,557 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கிய அசாம் அரசு

மொய்ராபுரி அசாம் மாநில அரசு ஒரு மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கி உள்ளது. அசாம் மாநிலம் மோரிகாவ்ன் மாவட்டம் மொய்ராபரியில் ஜாமி-உல்-ஹூதா என்கிற மதராஸா செயல்பட்டு வருகிறது. இதை…

சேலம் – சென்னை 8 வழிச்சாலை மாநில அரசு கருத்துக்காக காத்திருப்பு : அமைச்சர் தகவல்

டில்லி சேலம் – சென்னை 8 வழிச்சாலை அமைப்பது குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று…

சீன ஏவுகணை வீச்சு : தைவானில் பதட்டம்

தைபே தைவானின் அருகில் உள்ள சீன ராணுவ முகாமில் இருந்து இரு ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதால் அங்குப் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின்…

சசிகலாவுக்கு எதிரான வழக்கைக் கைவிட்ட வருமான வரித்துறை

சென்னை சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை வருமான வரித்துறை கை விட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான…