Author: Mullai Ravi

நாளை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள்

டில்லி நாளை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும் ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம்…

மாநில மண்ணின் மைந்தர்களை அவமதித்த மகாராஷ்டிர ஆளுநர் : உத்தவ் தாக்கரே கண்டனம்

மும்பை மகாராஷ்டிர ஆளுநர் அம்மாநில மண்ணின் மைந்தர்களை அவமதித்துள்ளதாக உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்/ மகாராஷ்டிர மாநில ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி பதவி வகித்து வருகிறார். அவர்…

அமெரிக்கா, இங்கிலாந்துக்கு இணையாக வளர்ச்சி அடையும் இந்தியா : பிரதமர் மோடி

அகமதாபாத் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் சர்வதேச நிதி சேவை…

அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பள்ளி மாணவி…

மும்பை படப்பிடிப்பு தள தீ விபத்தில் ஒருவர் மரணம்

மும்பை மும்பையில் ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரனம் அடைந்துள்ளார். மும்பை மேற்கு அன்ந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு…

முதல் சுற்று செஸ் ஒலிம்பியாட் : இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி

மாமல்லபுரம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நேற்று முன் தினம் 44 ஆம் செஸ்…

குற்றாலத்தில் திடீர் வெள்ளம் : வீடியோ காட்சி

குற்றாலம் நேற்று முன்தினம் மாலை குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கின் வீடியோ வெளியாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள குற்றால…

குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி உயிருடன் மீட்பு

சுரேந்திர நகர் குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நாடெங்கும் ஆழ்துளைக் கிணறுகளைச் சரிவர…

நாடெங்கும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை தெரியுமா?

டில்லி இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்…

மோடியின் வருகையால் மூடப்பட்ட பல்லாவரம் வாரச்சந்தை : ஏமாற்றத்தில் மக்கள்

சென்னை பிரதமர் மோடியின் வருகையையொட்டி 200 வருடப் பாரம்பரிய பல்லாவரம் வாரச்சந்தை நேற்று மூடப்பட்டது. சென்னை புறநகரான பல்லாவரத்தில் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை மிகவும் பிரசித்தி…