Author: Nivetha

வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: “தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று வள்ளுவர் தினம் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வள்ளுவர் கோட்டத்தில்…

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமைக்கோட்டிலிருந்து விடுபட்டுள்ளனர்! நிதிஆயோக் தகவல்..

டெல்லி: இந்திய மக்கள் தொகையில் சுமார் 25 கோடி கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வறுமைக்கோட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர் என…

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவிப்பு…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவித்து உள்ளார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான முன்னாள் அதிபர்…

திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு, அமைச்சர்கள், மேயர் மரியாதை

சென்னை: இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா உள்பட பலர் மரியாதை செய்தனர். அய்யன்…

திருவள்ளுவர் தினம்: காவி உடை திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

சென்னை: இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டு தை 2-ம் நாள்…

தைப்பூச திருவிழா: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொடியேறியது…

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி என கோஷத்துடன் கோவிலின் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. திருச்சியை…

22ந்தேதி கும்பாபிஷேகம்: அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக சடங்குகள் தொடங்கியது…

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அதன்கான 7 சடங்குகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது.…

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி! பகுஜன் சமாஜ் கட்சிஅறிவிப்பு…

லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே…

நாளை காணும் பொங்கல்: சென்னை பாதுகாப்பு பணியில் 15500 போலீசார்

சென்னை: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான நாளை (17ந்தேதி) காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் பாதுகாப்புகாக 15,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரை…

தென் தமிழ்நாட்டில் வரும் 18 , 19ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தென் தமிழகத்தில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையொட்டி,…