Author: Nivetha

சென்னை டூ கடலூர் பெல்ட்டில் இன்று இரவுமுதல் கன மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னை டூ கடலூர் பெல்ட்டில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கன மழை பெய்ய வாயட்ப்பு இருப்பதாகவும், குமரி மாவட்டத்தில் மழை நின்றுவிடும்…

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழை! ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 6 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் அதிகனமழைக்கான சிகப்பு நிற…

இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் குரியனை கவுரவப்படுத்திய ஆவின்…

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுக்களில் டாக்டர் வர்கீஸ் குரியனை படத்தை பிரிண்ட் செய்து, இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் குரியனை ஆவின் நிர்வாகம் கவுரப்படுத்தி உள்ளது.…

மழைபிரதேச ஆக்கிரமிப்புக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாற்றம்!

சென்னை: மழைபிரதேச ஆக்கிரமிப்புக்கும், பெரும் பணக்கார முதலைகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட…

“அன்புக் குழந்தைகளே, யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்” ! முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள் – வீடியோ

சென்னை: “அன்புக் குழந்தைகளே, ஒரு முதலமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்” என…

ஓபிஎஸ்-க்கு ரூ.82 கோடி வரி செலுத்த உத்தரவிட்ட வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க நீதிமன்ற மறுப்பு….

சென்னை: முன்னாள் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்-க்கு ரூ.82 கோடி வரி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில்…

ஓடும் ரயிலில் சாகசம் செய்த மாணவன், மாணவியை நேரில் அழைத்து அட்வைஸ் கொடுத்தார் காவல்துறை எஸ்.பி.

கும்முடிப்பூண்டி: ஓடும் ரயிலில் சாகசம் செய்த மாணவன் மற்றும் மாணவியை நேரில் அழைத்து காவல்துறை எஸ்.பி. அட்வைஸ் செய்து எச்சரிக்கை செய்ததுடன், அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னந்தனியாக அமர்ந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி…

கரூர்: மக்கள் பணி செய்யவிடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னந்தனியாக அமர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி போராட்டம் நடத்தினார். ஆளும்…

இனி வாரம் ஒரு முறை மட்டுமே கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் இனி வாரம் ஒரு முறை மட்டுமே கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…

நவம்பர் 26: இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் தினம் இன்று

நெட்டிசன் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு #Constitution Day-Nov26 #அரசியலமைப்புச்சட்டத்தின் தினம் நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.…