26/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக பட்டியல்
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது…
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது…
சென்னை: மக்களின் உயிரைக் குடிக்கும் ‘குட்கா ஊழலில்’ அ.தி.மு.க. அரசுக்கும் – மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத்…
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய டாஸ்மாக் பணியாளர் கள் 450 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மற்ற பணியாளர்களிடையே கொந்தளிப்பை…
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கன்னியா குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோர் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்…
மதுரை: காவல்துறையினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் ரத்தக்காயங்கள் இருந்ததாக நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்து உள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த…
டெல்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் சரிவடையும் வாய்ப்பு இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர்…
டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களிடம்…
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழகஅரசின் அரசாணையை உறுதிசெய்து, நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம்…
சென்னை: ஒரேஆண்டில் தலா ரூ.87.50 கோடி சம்பாதித்தவர்கள் சன்டிவி ஓணர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல, இந்தியாவிலேயே அதிகம்…
ஜெனிவா: ஆப்பிரிகா நாடு போலியோ நோய் இல்லாத நாடாக மாறிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஆப்ரிக்காவில் போலியோ வைரஸ் நோய் முற்றிலும்…