Author: A.T.S Pandian

அதிமுக தலைமையில்தான் கூட்டணி! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழக சட்டமன்றத்தேர்தலில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழக முதல்வர் தேர்தல் சமயத்தில்தான் அது குறித்து முடிவு…

திருவாரூரில் முதல்வர் பழனிச்சாமியுடன் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா சந்திப்பு!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா சந்தித்து மனு அளித்தார். இன்று காலை…

தேசியகொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி.சேகருக்கு வக்காலத்து வாங்கிய தமிழக காவல்துறை…

சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் கோரிய வழக்கில், காவல்துறை சார்பில், எஸ்.வி.சேகரை கைது செய்யும் திட்டம்இல்லை, என அவருக்கு ஆதரவாக…

தேர்தல் வரும்போதுதான் கூட்டணி தலைமை குறித்து முடிவு! பாஜகவுக்கு எடப்பாடி பதில்

திருவாரூர்: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும்போதுதான், கூட்டணி குறித்தும், கூட்ட ணிக்கு யார் தலைமை என்பது குறித்தும் முடிவெடுக்க முடியும்” என தமிழக பாஜகவினருக்கு முதல்வர் எடப்பாடி…

10,11,12ம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்?

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…

நீட் தேர்வு நமது கை மீறி போய்விட்டது, இதற்கு ப.சிதம்பரம் மனைவிதான் காரணம்! செல்லூர் ராஜூ

மதுரை: மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நமது கை மீறி போய்விட்டது என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர்…

கட்சித்தலைவராக 3வது ஆண்டு: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில்  மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் பதவி ஏற்று, 2 ஆண்டுகள் முடிவடைந்து இன்று 3வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின், இன்று கடற்கரையில் அமைந்து உள்ள…

28/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த…

தினசரி பாதிப்பில் தொடர்ந்து உலகின் முதலிடத்தில் இருந்து வரும் இந்தியா… ஒரே நாளில் 77,266 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளல், மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,87,501 ஆக உயர்நதுள்ளது…

இறுதி செமஸ்டர் தேர்வு நடக்கும்; விரைவில் தேதி அறிவிக்கப்படும்! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வு யுஜிசி வழிக்காட்டுதல்படி கண்டிப்பாக நடத்தப்படும், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…