Author: A.T.S Pandian

சட்டமன்றத்துக்குள் திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: செப்டம்பர் 22ல் தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமPமீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளதால், செப்டம்பர் 22 தீர்ப்பு…

ஒரே நாளில் 64,553 பேர் பாதிப்பு, 1,007 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24,61,191ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 64,553 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், 1,007 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய சுகாதாரத்…

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மருத்துவ படிப்பில்…

தொழிற்சாலைகள் மின்கட்டணம் செலுத்த உத்தரவிட்ட மின்வாரிய உத்தரவு ரத்து! நீதிமன்றம்

சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்திலும் தொழிற்சாலைகள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக மின்வாரியம் வெளியிட்ட உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. தமிழகம் உள்பட…

14/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில்கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. சென்னையில்…

அரசு போக்குவரத்தைத் தொடங்க வலியுறுத்தி 25ந்தேதி ஆர்ப்பாட்டம்! தொழிலாளர் கூட்டமைப்பு அறிவிப்பு!

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 25ந்தேதி அரசு போக்குவரத்து பனிமனைகள்…

74வது சுதந்திர தினம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள்! இந்திய…

அரசு உத்தரவை மீறி புதுப்பேட்டையில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு பந்தக்கால்…

சென்னை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் சிலைகள் வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ அனுமதி இல்லை என்று தமிழகஅரசு அறிவித்த நிலையில், திருவல்லிக்கேணி புதுப்பேட்டையில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர்…

63மூன் டெக்னாலஜிஸ் ஊழல் வழக்கு: ப.சிதம்பரம் மீதான  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ தகவல்…

மும்பை: 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடர்ந்த ஊழல் வழங்கில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ மும்பை உயர்நீதி…

நாளை சுதந்திர தினம்: டிரெண்டிங்காகும் தேசியகொடி வடிவிலான முகக்கவசம்…

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்டு 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வடிவிலான முகமூடிகள் டிரெண்டாகி வருகின்றன. இது பொதுமக்களிடையே நல்ல…