மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 200க்கும் மேற்பட்டோர் கதி என்ன?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனுள் சுமார் 200 பேர் வரை சிக்கியிருக்கலாம்…