Author: A.T.S Pandian

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 5,967, உயிரிழப்பு 97…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,967 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் உயிரிழப்பு 97 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை உள்பட…

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: காவல் நிலையத்தில் எஸ்வி சேகர் சரண்…

சென்னை: தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில், தான் கைது செய்யப்படலாம் என அஞ்சிய நடிகர் எஸ்வி சேகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று…

தொல்லியல் துறை அறிக்கை, மதுரை, கோவை இசைக்கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள்! தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில், மதுரை, கோவையில் இசைக் கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் திறப்பு மற்றும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றபெற்ற மாணவிக்கு…

இஐஏ2020 டிராப்ட்டுக்கு ஆட்சேபம் தெரிவிக்க கால அவகாசம் கோரிய வழக்கு! மத்தியஅரசு பதில்அளிக்க உத்தரவு

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை2020 குறித்து ஆட்சேபம் தெரிவிப்ப தற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்க…

‘பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா?’ ராகுலுடன் மோதலில் ஈடுபட்ட கபில்சிபல், டிவிட்டை நீக்கினார்

டெல்லி: ”பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா?” என ராகுல்காந்தியுடன் மோதலில் ஈடுபட்ட கபில்சிபல், தற்போது அந்த டிவிட்டை நீக்கி உள்ளார். அது தொடர்பாகவும் டிவிட் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின்…

டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி.!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட…

ஓபிசி இடஒதுக்கீடு: அதிமுக மனுமீது பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு நடப்பாண்டே அமல்படுத்த கோரி அதிமுக கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான சென்னை…

எஸ்பிபிக்கு நெகட்டிவ் என வெளியான தகவல் உண்மையில்லை! எஸ்பிபி சரண் மறுப்பு வீடியோ

சென்னை: எஸ்பிபிக்கு நெகட்டிவ் என வெளியான தகவல் உண்மையில்லை, அது வதந்தி என்று எஸ்பிபி சரண் மறுப்பு தெரிவித்து உள்ளார். இன்று காலை சமூக வலைதளங்களில், கொரோனாவால்…

புதுச்சேரியில் தீவிரமாகும் கொரோனா, ஒரேநாளில் 345 பேருக்கு தொற்று உறுதி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…