Author: A.T.S Pandian

30ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 30ந்தேதி (நாளை மறுதினம்) திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30ந்தேதி…

திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குங்கள்! அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர் மனு

சென்னை: திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கக்கோரி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர் மனு கொடுத்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.…

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி

சேலம்: ‘சேலம் மாவட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா…

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள்…

சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கு… ஆகஸ்டு 6ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 6ந்தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.…

வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: வருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கைகள் போராட்டம் குறித்து பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். கொரோனா தொற்று…

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி! கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மலேசியாவின் பிரதமராக நஜிப் ரசாக் கடந்த 2009ம் ஆண்டு…

'வொர்க் ஃப்ரம் ஹோம்': 2021 ஜூன் 30 ந்தேதி வரை பணியாற்ற தனது ஊழியர்களுக்கு கூகுள் அனுமதி..

டெல்லி: இந்தியாவில் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும் உத்தரவு (work from home), டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு கூறி உள்ளது. இந்த…

வனத்துறையால் உயிரிழந்த தென்காசி விவசாயி: பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வனத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவைகளை எப்போது திறப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்…