Author: A.T.S Pandian

சென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு…

உங்கள் கட்சிக்கு வர மாட்டேன்… பாஜகவின் அழைப்பை நிராகரித்த சச்சின் பைலட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரசில் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழப்பங்களால், கட்சிப் பொறுப்பு மற்றும் துணை முதல்வர் பதவியில் இருந்து, சச்சின் பைலட் அதிரடியாக நேற்று நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,…

3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…

ஜூலை15: கர்மவீரர் காமராஜர் 118வது பிறந்த நாள் இன்று… வீடியோ

ஜூலை15: கர்ம வீரர் காமராஜர் 118வது பிறந்த நாள் இன்று. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஜாதிமதமற்ற சமுதாயத்தை உருவாக்க, குலக்கல்வியை முறையை ஒழித்து,…

14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை…

இன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…

சென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி…

இன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

இலவச பாடப்புத்தகங்கள், கல்வித் தொலைக்காட்சி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு 12ம் வகுப்புக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வித் தொலைக் காட்சி திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தமிழக…

32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும்… காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 30-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது.…

தமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு

சென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.…