Author: A.T.S Pandian

மீண்டும் கர்ஜிக்க வருகிறார் விஜயகாந்த்… தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: கடந்த சில வருடங்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக, பேச முடியாமல் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது நல்ல முழு உடல்நலத்துடன் பழைய நிலைக்கு…

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 9மணி வரை அதிகரிக்க வேண்டும்… வணிகர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கடைகள் திறந்து இருக்கும் நேரத்தை இரவு 9 மணி வரை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. கொரோனா…

தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த தயார்… சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில், காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தலை நடத்ததயாராக இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செப்டம்பர் மாதம்…

24/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு இன்று புதிதாக 6,785 பேருக்கு தொற்று உறுதி செய்யப்…

சென்னையில் இன்று 1,299 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 92,206 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 6,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் 2லட்சத்தை எட்டும் கொரோனா தொற்று… இன்று 6,785 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில், 6,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,99,749…

லாக்டவுன் மேலும் நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், கொரோனா தடுப்பு மற்றும், பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து…

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு:  நடவடிக்கை எடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி: எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு…

தமிழக இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு… தேர்தல் ஆணையம் 

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக…

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல்… நீதிமன்றம் அனுமதி…

சென்னை: கந்தசஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கறுப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம்…