Author: A.T.S Pandian

வனத்துறையால் உயிரிழந்த தென்காசி விவசாயி: பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வனத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவைகளை எப்போது திறப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்…

ஊரடங்கு நீட்டிப்பு? 30ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நாளை மறுதினம் (30ந்தேதி) மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி நாளை (29ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

டிக்டாக்கில் அநாகரிக வீடியோ: 5 பெண்களுக்கு 2 ஆண்டுகள் சிறை….

டிக்டாக் செயலி மூலம் அநாகரிகமான வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக எகிப்து நீதிமன்றம் 5 பெண்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.…

புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னை: எம்எல்ஏக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு…

ஓபிசி இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு

டெல்லி: ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து தொடரப்பட்ட வழக்கில்…

24,870 வேலை வாய்ப்பு: 8 புதிய நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்…

சென்னை: தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட உள்ள 8 புதிய நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல்…

2020-21 கல்வியாண்டில் 179 தொழில்முறை கல்லூரிகள் மூடல்: ஏஐசிடிஇ

டெல்லி: 2020-21 கல்வியாண்டில் 179 தொழில்முறை கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்து உள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டில், இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் மற்றும்…

ரேஷனில் வழங்கப்பட உள்ள இலவச மாஸ்க் விலை ரூ.6.45… அமைச்சர் உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ள முகக் கவசம் (மாஸ்க்) விலை ரூ.6.45க்கு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர்…