வனத்துறையால் உயிரிழந்த தென்காசி விவசாயி: பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
மதுரை: வனத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்…